எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிலை ரூ.213 கோடிக்கு விற்பனை
1920களில் சில கட்டுமான பொறியாளர்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டு கால பழமையான சிலை ஒன்றை கண்டெடுத்தனர். இது பண்டைய ரோமானியாவைச் சேர்ந்த பித்தனை சிலை. ஹெலனிஸ்டிக் கால கட்டத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படும் இந்த சிலை மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டிருந்தது. இந்த சிலை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. அடையாளம் தெரியாத ஒருவரால் 28 மில்லியன் டாலருக்கு அதாவது ரூ.213 கோடிக்கு விலைக்கு வாங்கினார்.
டாவின்சியின் குறிப்புகளை ரூ.229 கோடிக்கு வாங்கிய பில் கேட்ஸ்
லியோனார்டோ டாவின்சியின் ஓவியங்கள் மட்டுமல்ல அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளுக்கும் அதிக கிராக்கி உண்டு. ஓவியங்கள் வரைவது குறித்த தொழில் நுட்பங்கள் குறித்து டாவின்சி எழுதிய குறிப்புகளை பிரபல தொழில் அதிபர் பில் கேட்ஸ் 30.8 மில்லியன் டாலருக்கு அதாவது ரூ.229 கோடிக்கு வாங்கினார். இந்த குறிப்புகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டிருக்கும். இதை படிப்பவருக்கு ஒரு கண்ணாடி கட்டாயம் அவசியம். இதை ஆராய்ச்சி ரகசியத்துக்காக அவர் இவ்வாறு இதை எழுதியிருக்கலாம் என பலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் இதுதான் அவருடைய ஸ்டைல்.
ரூ.251 கோடிக்கு விற்பனையான கார்பெட்
மிகுந்த கலை வேலைப்பாடுகளுடன் கடந்த 17 ஆம் நூற்றாண்டு உருவாக்கப்பட்ட கிளார்க் சிக்கில் லீப் கார்பெட் என்று பெயரிடப்பட்ட அந்த கார்பெட் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 33 மில்லியன் டாலருக்கு அதாவது 251 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. வாஷிங்டனில் உள்ள கார்கோரன் ஆர்ட் கேலரியால் இந்த காா்பெட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வெறும் தொலைபேசி மூலமாகவே அடையாளம் தெரிவித்துக் கொள்ள விரும்பாத வாடிக்கையாளர் ஒருவர் இதை இத்தனை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
ரூ.268 கோடிக்கு விற்பனையான அரசியின் ஆபரணம்
பிரான்ஸ் நாட்டின் அரசரான கிங் 16 ஆம் லூயி. இவரது மனைவி மேரி அண்டோய்நெட்டி. இவர் கழுத்தில் அணிந்திருந்த பென்டன்ட் என்ற ஆபரணம் தான் கடந்த 2018 இல் நடைபெற்ற ஏலத்தின் போது ரூ.268 கோடிக்கு அதாவது 36 மில்லியன் டாலருக்கு விற்பனையானது. ஒரு பெடன்டன் இத்தனை அதிக விலைக்கு விற்பனையானது இதுதான் முதன் முறையாகும்.
ரூ.273 கோடிக்கு விற்பனையான பேட்மின்டன் கேபினட்
இதை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. உலகிலேயே பேட்மின்டன் கேபினட் அதிக விலைக்கு விற்பனையாகும் என யாராவது எதிர்பார்த்திருப்பார்களா.. ஆனால் அதுதான் உண்மை. 30 வகையான கலை வேலைப்பாடுகளுடன் மரத்தால் செய்யப்பட்ட இந்த கேபினட்டை உருவாக்க சுமார் 6 ஆண்டுகள் பிடித்தன. இது இத்தாலியில் தயாரிக்கப்பட்டு தற்போது வியன்னாவில் உள்ள Liechtenstein Museum இல் உள்ளது. இந்த மியூசியத்தின் இயக்குநரான டாக்டர் ஜோகன் கிரேஃப்னெருக்குத்தான் ரூ.273 கோடிக்கு அதாவது 36.6 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
ரூ.330 கோடிக்கு விற்பனையாகி அசத்திய ஓவியம்
மீண்டும் நாம் ஓவியத்துக்குத் தான் வரவேண்டியுள்ளது. இதன் மூலம் உலகிலேயே ஓவியங்கள் தான் அதிக மதிப்புடையவையாக கருதப்படுவது மிகுந்த ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்றுதான். பெண் ஓவியரான ஜியோர்ஜியா ஓ கீபே என்பவர் வரைந்த வெள்ளை மலர் என்ற பெயரிடப்பட்ட ஓவியமம்தான் கடந்த 2014 இல் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 44 மில்லியன் டாலர் அதாவது ரூ.330 கோடிக்கு விற்பனையானது.
ரூ.357 கோடிக்கு விற்பனையான கார்
Ferrari 250 GTO Berlinetta என்ற கார் பழம்பெருமை வாய்ந்த காராக கருதப்படுகிறது. இந்த கார் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்டது. இந்த கார் அதே ஆண்டில் இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இந்த மாடல் வெறும் 36 எண்ணிக்கைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. கார் ஆர்வலர்களிடம் இந்த காருக்கு அளவில்லாத மதிப்பு உள்ளது. 2021 ஆண் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில்தான் 48.4 மில்லியன் டாலர் அதாவது ரூ.357 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
ரூ.428 கோடி ரூபாய்க்கு விற்பனையான நீல வைரக் கல்
உலகில் எத்தனையோ வைரங்கள் இருந்தாலும் ஒரு சில வைரங்கள் மட்டும் அரிதானவையாக கருதப்படுகின்றன. அப்படி ஒன்றுதான் நீல நிற வைரக்கல். இதன் எடை 14.62 கேரட் எடை கொண்டதாகும். ஆபரண விற்பனையிலேயே முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக விலைக்கு விற்பனையானதாக இந்த நீல வைரம் மிளிர்கிறது. இந்த வைரத்துக்கு அதன் முந்தைய உரிமையாளரான சர் பிலிப் ஓப்பன்ஹைமர் என பெயரிடப்பட்டது. அவரது குடும்பம் பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமான டி பீர்ஸ் என்ற வைர நிறுவனத்தை நடத்தி வந்தது. 2016 இல் ஜெனீவாவில் நடைபெற்றர ஏலத்தின் போதுதான் இந்த நீல நிற வைரம் 57.5 மில்லியன் டாலர் அதாவது 428 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
ரூ.672 கோடிக்கு விற்பனையான மற்றொரு ஓவியம்
பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் டேவிட் ஹாக்னே என்பவர் தீட்டிய ஓவியம் நீச்சல் குளத்தில் இருவர் என்ற ஓவியம். கடந்த 2018 இல் நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் இந்த ஓவியம் ரூ.672 கோடிக்கு அதாவது 90.3 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.
ரூ.678 கோடிக்கு விற்பனையான பிளாஸ்டிக் சிற்பம்
பார்க்க சாதாரண பிளாஸ்டிக் பொம்மை போல காட்சியளிக்கும் இதற்கா இவ்வளவு தொகை என்று வாயை பிளக்கத் தோன்றுகிறது அல்லவா. இதை உருவாக்கிய அமெரிக்க பிளாஸ்டிக் சிற்பி ஜெப் கூன்ஸ் கடந்த 2019 இல் இதை 91.1 மில்லியன் டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் ரூ.678 கோடிக்கு விற்பனை செய்தார். இதை வாங்கியவர் யார் என்பதை வெளியிட்டுக் கொள்ள ஏல நிறுவனம் விரும்பவில்லை.
ரூ.1050 கோடிக்கு விற்பனையான சிற்பம்
சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜியாகோமெட்டி என்பவர் உருவாக்கிய சிற்பம் பாயின்டிங் மேன் என்பதாகும். ஒரு ஒல்லியான மனிதனை சித்தரிப்பதை போன்ற ஒரு ஆள் சைஸ் உள்ள நவீன சிற்பமாகும். இந்த சிற்பம் நியூயார்க்கில் 2017 இல் நடைபெற்ற ஏலத்தில் ரூ.141 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1050 கோடிக்கு விற்பனையானது. இங்குதான் பல்வேறு பிரபல கலைப் பொருள்கள் அதிக விற்பனைக்கு விற்பனையாகி சாதனை படைத்து வருகின்றன. இந்த சிற்பத்தை வரை மேலும் ஒரு சிறப்பு அம்சம் என்ன தெரியுமா.. ஒரே இரவில் இந்த சிற்பத்தை அந்த சுவிஸ் சிற்பி செய்தார் என்றால் ஆச்சரியம் தானே.
ரூ.1250 கோடிக்கு விற்பனையான சொகுசு கப்பல்
ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ரோமன் அப்ராமோவிச் என்பவர் வாங்கிய சொகுசு கப்பல்தான் மிகவும் காஸ்ட்லியான கப்பல். சுமார் 405 அடி நீளம் கொண்ட இந்த கப்பலை கப்பல் பொறியாளர் பிராங்க் முல்டெர் என்பவர் வடிவமைத்துள்ளார். ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் இந்த கப்பலை ரூ.1250 கோடிக்கு இவர் வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ரூ.1380 கோடிக்கு விற்பனையான ஓவியம்
இதற்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு விற்பனையான பொருளும் ஒரு ஓவியம் தான். பாப்லோ பிகாசோ என்ற ஓவியரை கேள்விப்பட்டிருப்பீர்கள். இன்றைக்கும் புரியாத மாதிரி ஓவியம் வரைந்தால், என்ன பிகாசோ என்று நினைப்பா என கேலி செய்வதுண்டு. ஆனால் உலகிலேயே இன்றைக்கு அதிக விலைக்கு விற்கப்பட்ட பொருளில் முன்னணியில் அவரது லெஸ் பெம்மெஸ் டி அல்கெர் என்ற ஓவியம் உள்ளது. அதே நியூயார்க்கில் 2015 இல் நடைபெற்ற ஏலத்தில் இந்த ஓவியம் 179 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1380 கோடி ரூபாய்க்கு விற்பனையானது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த சாதனையை முறியடித்துதான் லியோனார்டோ டாவின்சி 2017ல் முறியடித்து சாதனை படைத்தது.
ரூ.3480 கோடிக்கு விற்பனையான ஓவியம்
உலக புகழ் பெற்ற ஓவியர் லியோனார்டோ டாவின்சி. இது வரை விற்பனையான பொருள்களிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட பொருள் இவர் வரைந்த சல்வடால் முன்டி என்ற பெயர் கொண்ட ஓவியம் தான். கடந்த 2017 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தின் போது இந்த ஓவியத்தை சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் 450 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.348 கோடிக்கு வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.