முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு கருவியா? பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா அவசர கடிதம்
சென்னை, பிப்.10 - முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்பு கருவியை பொருத்தும் கேரள அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் வலியுறுத்திய...