திருச்சி. பிப்.- 12 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் இருந்து முதல்வர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல்முறையாக கடந்த ஆண்டு ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்தார். அப்போது ஸ்ரீரங்கத...
மதுரை,பிப்.- 13 - மதுரை மாவட்ட ஜனதாக்கட்சி சார்பில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், கூடங்குளம் அணுமின்நிலையம், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பான விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்கு மதுரை மாவட்ட தலைவர் சசிக்குமார...
புதுடெல்லி,பிப்.- 13 - ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 1 வருடம் ஜெயில் தண்டனை விதிப்பதற்கான சட்டதிருத்தம் செய்யப்பட உள்ளது. தேர்தல் கமிஷனின் பரிந்துரையை ஏற்று இந்த திருத்தம் செய்யப்பட உள்ளது. தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ கொடுப்பதை தடுக...