முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு திரும்பினார் நடிகை மனோரமா

செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.9 - நடிகை மனோரமாவுக்கு கடந்த மாதம் 30ம் தேதி திடீர் மூச்சிதிணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் அதிகளவில் சளி சேர்ந்திருந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டது கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. 

சிகிச்சை பெற்று வந்த மனோரமா நேற்று முன்தினம் இரவு டிஸ்சார்ஜ் ஆனார். தி.நகரில் உள்ள வீட்டில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த 1 வருடத்துக்கு மேலாகவே மனோரமா உடல்நிலை காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். சூர்யா நடித்த சிங்கம் 2 படத்தில் நடித்தார். இப்போது பேராண்டி படத்தில் நடிக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்