எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.16 - வேலூர் _ ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அ.தி.முக.வில் இணைந்தனர். நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 24.4.2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் `வட தண்டலம் கிராமம், செய்யார்_ஆரணி நெடுஞ்சாலை' என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிப் பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுக்கூட்ட மேடையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், திமுக_வைச் சேர்ந்த, திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றிய முன்னாள் செயலாளர் கே. சங்கர், செய்யாறு நகர 20_ஆவது வார்டு உறுப்பினர் சரஸ்வதி குமாரசாமி, மேற்கு ஆரணி ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்
என். சரவணன், முருகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பி. குமரேசன், மேற்கு ஆரணி ஒன்றிய இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் பி. பாரி பாபு;
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சி. கைலாசம், திருவண்ணாமலை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எச். சாதிக் பாட்சா, ஆரணி ஒன்றியம், இராட்டிணமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் சி. எல்லம்மாள், ஆரணி ஒன்றியம், கனிஇலுப்பை ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா கிருஷ்ணன்;
தேமுதிக_வைச் சேர்ந்த, வந்தவாசி நகர 9_ஆவது வார்டு உறுப்பினர் ஷீலாபானு இக்பால், அனக்காவூர் ஊராட்சி ஒன்றியக் குழு 11_ஆவது வார்டு உறுப்பினர் வாசுகி தூயமணி, வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு 8_ஆவது வார்டு உறுப்பினர் அம்சா, பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு 4_ஆவது வார்டு உறுப்பினர் கே. பிச்சாண்டி, ஆயிலவாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணமூர்த்தி, வெம்பாக்கம் ஒன்றிய விஜயகாந்த் மன்ற செயலாளர் என். பழனி, வந்தவாசி நகர இணைச் செயலாளர் ஏ.ஜி.எஸ்.அமீர், வந்தவாசி ஒன்றியத் தலைவர் பன்னீர்;
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, வந்தவாசி நகர 14_ஆவது வார்டு உறுப்பினர்
பி. பாலசுப்பிரமணியன், வெம்பாக்கம் ஒன்றியம், இருமரம் ஊராட்சி மன்றத் தலைவர்
இ. பூபாலன், மதிமுக_வைச் சேர்ந்த மேற்கு ஆரணி ஒன்றியச் செயலாளர் எஸ்.சந்தானம், தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராதா கருணாகரன், மேற்கு ஆரணி ஒன்றிய வட்டாரத் தலைவர் கே.பி. நிர்மல்குமார்; விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியக் குழு 19_ஆவது வார்டு உறுப்பினர் பி. சந்திரா, தெள்ளார் ஊராட்சி ஒன்றியக் குழு 16_ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் பி. தனலட்சுமி மற்றும் வலியே வலிமை திண்டபண்ட சங்க மாநிலத் தலைவர் ஆர். ஜெயசீலன் உள்ளிட்ட 5,002 பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஆரணியில் இருந்து புறப்பட்டு வேலூர் சென்றடைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் `காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்' என்ற இடத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிப் பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுக்கூட்ட மேடையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், திமுக_வைச் சேர்ந்த, ஜோலார்பேட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் கே.சி.காமராஜ்ஞு, காக்கனாம்பாளையம் டி. செங்குட்டுவன், திருப்பத்தூர் நகர 1_ஆவது வார்டு உறுப்பினர் எல். ஜாஜினா, குடியாத்தம் ஒன்றிய வரதரெட்டிபள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி, ஆலங்காயம் ஒன்றிய பீமகுளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.எஸ். சம்பத், சேண்பாக்கம் பேரொட்சி 4_ஆவது வார்டு செயலாளர் கே. மனோகரன், ஜோலார்பேட்டை ஒன்றிய அம்மையப்ப நகரைச் சேர்ந்த ஜி. ஜெயராமன், குடியாத்தம் ஒன்றிய புட்டவாரிப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் டி. முனிசாமி, திருப்பத்தூர் நகரத்தைச் சேர்ந்த எஸ். ஆலிவர் சாலமன், குடியாத்தம் ஒன்றியம், வரதரெட்டிபள்ளி ஊராட்சி துணைத் தலைவர் எம். முரளி; விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய விடுதலை பேரவை முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஏ. தமிழ்குமரன்; பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த,
2011_ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர் எம். வெண்ணிலா, வேலூர் மாவட்ட வன்னிய இளைஞர் சங்கச் செயலாளர் ஏ. கமல், சேண்பாக்கம் பேரூராட்சி 10_ஆவது வார்டு செயலாளர் பி. ஆறுமுகம்;
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ஜோலார்பேட்டை நகரக் கமிட்டி தலைவர் கே.எஸ்.சிவப்பிரகாசம், வாணியம்பாடி நகர 13_ஆவது வார்டு உறுப்பினர் பி. நாசிர்உசேன், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி இளைடர் காங்கிரஸ் தலைவர் திருமதி தீபா பிரகாஷ், வாணியம்பாடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொன்.இளங்கோ, வேலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலாஜி, திருப்பத்தூர் நகர இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆர். பழனிவேல், திருப்பத்தூர் நகர மாணவர் அணி தலைவர் ஜெ. சாதிக்பாஷா, சேண்பாக்கம் பேரூராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் எஸ்.டி.ஜெயபிரகாஷ்; மதிமுக_வைச் சேர்ந்த, பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் க. திருநாவுக்கரசு, வேலூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பி. செந்தில்குமார்; தேமுதிக_வைச் சேர்ந்த தலைமை பேச்சாளர் ஆர். அரிதாஸ்; கந்திலி ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் வி. மோகன், சேண்பாக்கம் பேரூராட்சி பிரதிநிதி கே. வேலு, பேர்ணாம்பட்டு நகர 2_ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் சி. அப்துல் அமீது உள்ளிட்ட 5,000 பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
தாயுள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, அ.தி.மு.க.வில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.