எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.16 - ஓட்டுக்காக பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அது நிரூபிக்கப்பட்டால் இரு தரப்பினருக்குமே ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். என்றுதலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார் ,
சென்னையில் நிருபர்களுக்கு பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:_
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 60 ஆயிரத்து 816 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒரு கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்படும். 15 வாக்காளர்கள் வரை போட்டியிடும் தொகுதியில் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தப்படும். அதற்கும் கூடுதலாக வாக்காளர்கள் போட்டியிட்டால், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக பொருத்தப்படும்.
தமிழகத்தில் தற்போது 70 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1.25 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்களும் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரத்து 500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றாக்குறை உள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பக்கத்து மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பெறப்பட்டு பற்றாக்குறை நிறைவு செய்யப்படும்.
தற்போது ஐதராபாத்தில் இருந்து 2,013 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளன. இவை, தென்சென்னை, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களிலுள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும். ஓட்டுப்பதிவு அன்று, கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களில் 10 சதவீதம், தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். ஏதாவது வாக்குச்சாவடிகளில் உள்ள அந்த எந்திரங்களில் தொழில்நுட்ப பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினை ஏற்பட்டால், அதிலிருந்து எந்திரங்கள் எடுத்து, பயன்பாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.
தற்போது காப்பு அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் நடத்தப்பட்டு அவை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். பின்னர், அந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்காளர்களின் பெயர், சின்னம் அடங்கிய சீட்டு ஒட்டப்படும். வாக்காளர்களின் பெயர், சின்னம் அடங்கிய சீட்டு ஒட்டும்பணி 17_ந் தேதி தொடங்கி 20_ந் தேதி நிறைவு பெறும்.
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 1950 என்ற இலவச போன் எண்ணுக்கு இதுவரை 62 ஆயிரத்து 240 புகார்கள் வந்தன. அவற்றில் 8,661 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 ஆயிரம் புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பூத் சிலிப்கள் வழங்கும் பணி 19_ந் தேதி வரை நடக்கும். இந்த பணியின்போது, தேர்தல் பணியாளர்களுடன் அரசியல் கட்சி ஏஜெண்டுகள் வேண்டுமானால் செல்லலாம்.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
இந்த நிலையில் மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் சார்பில் பிரவீன்குமாரிடம் மூத்த வக்கீல் சண்முக சுந்தரம் புகார் ஒன்றை கொடுத்தார்.
இதுகுறித்து கேட்டபோது பிரவீன்குமார், ''ஓட்டுக்காக பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அது நிரூபிக்கப்பட்டால் இரு தரப்பினருக்குமே ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். அதோடு, வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதோடு, 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாது. இந்த புகாரில் உண்மை இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்'' என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.