முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் ஒருவாரத்தில் 82 பேர் குண்டர் சட்டத்தில் கைது

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை , ஏப்.17 - புதிய கமிஷனர் திரிபாதிஅதிரடி நடவடிக்கை காரணமாககுற்றச்சம்ப வங்களில் ஈடுபட்ட82 பே ர் சென்னை நகரில் கடந்தஒரு வாரத்தில் குண்டர் சட்டத்தில்கைது செய்யப்பட் டு சிறையில் அடைக்க ப்பட் டுள்ளனர். தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில்கமிஷனராக இருந்த ஜார்ஜிக்குபதிலாக புதிய கமிஷனராக ஜே .கே .திரிபாதி நியமிக்க ப்பட்டார். அவர் பதவியேற்றது முதல்குற்றச்சம்ப வங்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.தேர்தல் நடத்தை விதிமுறை களைஅமல்படுத்த நடவடிக்கைமே ற்கொள்ளப்பட் டு வருகிறது. தினமும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு காவல் நிலையங்கள் ,பீட்காவல் போன்றவற்றை ஆய்வுசெய்து அறிவுரை வழங்கி வருகிறார். அதேபோல் உயர் போலீஸ்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத் தி சட்டம் ஒழுங்கை பராமரிக்க உத்தரவிட்டு வருகிறார். கமிஷனர் திரிபாதி சென்னை நகரில்உள்ள பதட்டமான வாக்குசாவடிகளைஆய்வு செய்தார். சென்னை நகர போலீஸ் கமிஷனராகதிரிபாதி போறுப்பேற்றதில் இருந்துகடந்த ஒருவாரத்தில் மட்டும் ரவுடிகள், நிலமோசடி, திருட்டு விசிடி, விபச்சா ரகுற்றங்களில் தொடர்புடை ய 83 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில்கைது செய்யப்பட் டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த ஒருவருடத் தில் மொத்தம் 443 பேர் குண்டர் சட்டத்தில்சிறையில் அடைக்கப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்