முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சிப் பொறுப்பை இழக்கும் பயத்தில் காங்.,: பாஜக

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

அமிருதசரஸ், ஏப் 19 - ஆட்சிப் பொறுப்பை இழக்கும் பயத்தில் காங்கிரஸ் உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

இது குறித்து அருண்ஜெட்லி கூறுகையில், காங்கிரஸ் மீதான மக்களின் கோபத்தை ராகுல் காந்தி ஒப்புக்கொள்ள வேண்டும். காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்கும் பட்சத்தில் அவர்கள் முட்டாள்கள் என்று அர்த்தமாகி விடாது. தோல்விக்கான அறிகுறிகளால் ஒரு தலைவர் தன்னிலை இழக்க கூடாது என்றார் ஜெட்லி. 

இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் மீனாட்சி லேகி கூறுகையில், அதிகாரத்தையும் ஆட்சி பொறுப்பையும் இழக்கும் பயத்தில் காங்கிரஸ் உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிஅமைக்கும். இந்நாட்டு மக்களின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்