எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.20 - தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் 22_ந் தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. பிரசாரத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா சென்னையில் உள்ள 3 மக்களவை தொகுதிகளிலும்; ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலி லும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் 3 நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்கிறார்.
கடந்த மார்ச் மாதம் 3_ம் தேதி காஞ்சியில் தமது சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்கிய ஜெயலலிதா புதுவை உள்பட 37 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
தற்போது எஞ்சியுள்ள தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை மற்றும் ஆலந்தூர் சட்டசபை ஆகிய தொகுதிகளுக்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
முதல்_அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் நேற்று முதல் 3 நாட்கள் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கிறார். நேற்று ஒரே நாளில் 7 இடங்களில் பிரசாரம் செய்தார்.
அவர் நேற்று மாலை போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டு ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பிரசாரம் செய்யவந்தார். அவரை அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், டி.கே.எம்.சின்னையா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. வேட்பாளர் ராமச்சந்திரன், ஆலந்தூர் வேட்பாளர் வெங்கட்ராமன் ஆகியோர் பூச்செண்டு அளித்து வரவேற்றனர். சுமார் 4.30 மணிக்கு அவர் வந்ததும், வாழ்த்துக் கோஷயங்கள் எழும்பின. திறந்த வேனில் இருந்தபடி அவர் வாக்கு சேகரித்தார். அங்கு ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கட்ராமனுக்கு ஆதரவு திரட்டினார்.
பின்னர் 4_வது பிரதான சாலை வழியாக செல்லும் அவர் பழவந்தாங்கலில் உள்ள ஆலந்தூர் தாலுக்கா அலுவலகம் அருகேயும்; தொடர்ந்து தில்லை கங்கா நகர் வழியாக சென்று ஆலந்தூர் நீதிமன்றம் அருகிலும் முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவர் சென்ற வழியெங்கும் பல இடங்களில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எண்ணிறைந்த மக்கள் அவரை பார்த்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அவர் பேசியதாவது:_
2011_ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது எனது வேண்டுகோளினை ஏற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் சார்பில் இந்தத் தொகுதியிலிருந்து போட்டியிட்ட பண்ருட்டிஎஸ்.ராமச்சந்திரனை நீங்கள் வெற்றி பெறச் செய்தீர்கள்.
பண்ருட்டி ராமச்சந்திரன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக தற்போது இங்கே இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்புச் சகோதரர் வி.என்.பி.வெங்கட்ராமன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இவர் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர். கடந்த 2ஙூ ஆண்டு காலம் சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் பகுதி மண்டலக் குழுத் தலைவராக பதவி வகித்து; பல்வேறு நற்பணிகளை ஆற்றியுள்ளார். இவரைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். இவரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் நேரில் சந்தித்து கேட்டுக் கொள்ளவே, வாக்கு சேகரிக்கவே இன்று நான் இங்கே வந்திருக்கிறேன். என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
ஆலந்தூர் தொகுதியில் வாக்கு சேகரித்த பின்னர் கிண்டி, அசாக்பில்லர், எம்.எம்.டி.ஏ. காலனி மெயின் ரோடு வழியாக சென்று மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ரசாக்கார்டன் சந்திப்பில் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
மாலை 6 மணிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, பாலகங்கா எம்.பி., மேயர் சைதை துரைசாமி, வேட்பாளர் விஜயகுமார் உட்பட பலர் முதல்வர் ஜெலயலிதாவுக்கு பூச்செண்டு அளித்து வரவேற்றனர். பல இடங்களில் செண்டை மேளம், பேண்டு வாத்தியங்கள் உட்பட முழங்கி முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்றனர். ஏராளமான பெண்கள் அவரை பார்த்து தொடர்ந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, நியூ ஆவடி சாலை, அயனாவரம் சாலை, கெல்லீஸ் பாலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலை மேம்பாலம், சூளை நெடுஞ்சாலை வழியாக செல்லும் முதல்_அமைச்சர் ஜெயலலிதா சூளை தபால் நிலையம் அருகிலும் பேசினார்.
அதன் பின்னர் சைடன் ஆம்ஸ் சாலை, யானைகவுனி பாலம் வழியாக சென்ற அவர் வால்டாக்ஸ் சாலை சந்திப்பில் பேசினார்.
தொடர்ந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்டிரல், அண்ணாசாலை, வாலா ஜாசாலை வழியாக செல்லும் அவர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் வாக்கு சேகரித்தார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடசென்னை தொகுதியிலும், 21_ந் தேதி தென்சென்னை தொகுதியிலும் முதல்_ அமைச்சர் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.