முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு துவக்கம்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஏப்.24 - நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தபால் மூலமாக வாக்குப்பதிவு செய்யும் பணி  நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும், தங்களது வாக்குகளை, தபால் மூலம் அளித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்