முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்ஆத்மி வேட்பாளர் கடித பிரச்சாரம்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப் 24 - ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி ஆம்ஆத்மி வேட்பாளராக ஞாநி போட்டியிடுகிறார். அவர் பேசும் போது, தேர்தல் பிரச்சாரம் முடிந்து மதுவுக்கும், ஊழலுக்கும் எதிரான கடித பிரச்சாரம் தொடங்கினேன். 

முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்கும் கேள்விகளை அனுப்பும்படி அஞ்சல் உறைகளை அவர் பொதுமக்களுக்கு விநியோகித்தார். இந்த அஞ்சல் பிரச்சாரம் தேர்தல் முடிந்த பின்னரும் தொடரும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்