முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர - தமிழக மீனவர்கள் மோதல்: 116 பேர் கைது

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

சென்னை, ஏப் 24 - திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர, தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள சின்ன மாங்காடு குப்பத்தில் கடந்த 12ம் தேதி பயங்கர மோதல் ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் உள்ள நொச்சிகுப்பம் பகுதியில் இருந்து வந்த சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 30 படகுகள் எரிக்கப்பட்டன. 60 வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அவர்களுடைய தாக்குதலில் 4 போலீசார் காயமடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  நொச்சிகுப்பத்தை சேர்ந்த 116 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஆரம்பாக்கம் கிராம பஞ்சாயத்து தலைவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago