எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஜூலை 13 - பால் உற்பத்தியை பெருக்கி தமிழகத்தில் வெண்மை புரட்சியை ஏற்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மதுரை ஆவின் மகாசபை கூட்டத்தில் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் 25வது மகாசபை கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை ஆவின் தலைவர் சி. தங்கம் என்ற கே.சி. தங்கராஜன் தலைமை வகித்தார். மதுரை துணை பதிவாளர் சண்முகராஜ்குமார், தேனி துணை பதிவாளர் என். கங்காபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை ஆவின் பொது மேலாளர் சூ. கிருஷ்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் 3வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை முதல்வர் அம்மா நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட நல்ல சூழ்நிலையில் இந்திய அளவில் பொருளாதாரத்தில் மந்த சூழ்நிலை நிலவி வந்தாலும் அதனுடைய பாதிப்புகள் தமிழக மக்களுக்கு இருக்க கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையோடு பல்வேறு நலத்திட்டங்களையும், சமூக பாதுகாப்பு திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு தந்து வருகிறார். அவரது தொலைநோக்கு திட்டங்கள் எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உள்ளது. பொதுமக்கள் தரக்கூடிய வரிப்பணத்தில் 50 சதவீதத்திற்கும் மேலான தொகையை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக முதல்வர் அம்மா ஒதுக்கீடு செய்து வருகிறார். அவரது தொலைநோக்கு திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி அமல்படுத்தி வருகிறது. அப்படியென்றால் சிறப்பான நிர்வாகத்தை முதல்வர் அம்மா தமிழகத்தில் நடத்தி வருகிறார்.
கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 4 லட்சம் பசுமை வீடுகளை முதல்வர் அம்மா கட்டித் தந்துள்ளார். வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடியே 75 லட்சம் இலவச வேட்டி, சேலை வழங்குவதற்கு அம்மா உத்தரவிட்டுள்ளார். இப்படிப்பட்ட சமூக நல திட்டங்களை முதல்வர் அம்மா தமிழகத்தில் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார். அவரது சிந்தனை ஆற்றலின் பலனாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கறவை மாடுகள், 4 வெள்ளாடுகள் போன்றவற்றை இலவசமாக தந்து வருகிறார். இதனால் தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் 21 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி இன்றைக்கு 27 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இப்படி பால் உற்பத்தியை அதிகரித்து தமிழகத்தில் ஒரு வெண்மை புரட்சியை முதல்வர் அம்மா ஏற்படுத்தி உள்ளார்.
பெண்களின் நலன் காக்கவும் முதல்வர் அம்மா கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். அவர்களது வாழ்க்கை தரம் மேம்படுவதற்கு பெண்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மனிதவளம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றால் ஒரு தரமான கல்வியை தர வேண்டும். இதற்காக கடந்த ஆண்டு ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், காலனி முதல் பென்சில், பேனா வரை வழங்கி வருகிறார். வெளிநாட்டு மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெறும் அளவுக்கு நமது மாணவர்களின் தரத்தை மேம்படுத்த இலவசமாக மடிக்கணினிகளை வழங்கி கல்வியின் தாயாக முதல்வர் அம்மா விளங்கி வருகிறார். இயற்கையின் சீற்றங்கள், வறட்சி, சுனாமி ஏற்பட்டாலும் அதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு முதல்வர் அம்மா முன்னுரிமை அளித்து வருகிறார்.
மதுரை ஆவின் பால்வள ஒன்றியம் 1967ம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்றைக்கு 808 பால் உற்பத்தியாளர்களை கொண்டு 33 ஆயிரத்து 487 உறுப்பினர்களை பெற்று ஒரு மாபெரும் நிறுவனமாக திகழ்கிறது. தமிழகத்திலே லாபம் ஈட்ட கூடிய முதல் சங்கமாக மதுரை ஆவின் பால் கூட்டுறவு சங்கம் உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியை பெருக்கி லாபத்தை ஈட்டி மாநில அளவில் ஒரு தனி வரலாற்றை மதுரை ஆவின் நிறுவனம் படைத்துள்ளது. இந்த உயர்வுக்கு கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பணிகள் சிறப்பானதாகும். பாராட்டுக்குரியது. அவர்களுக்கு நான் நன்றிக்கடனை செலுத்துகிறேன். மேலும் மதுரை ஆவின் நிறுவனம் தினமும் தற்போது உற்பத்தி செய்யப்படும் 3 லட்சம் லிட்டர் பாலை இனிவரும் காலத்தில் 5 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற ஒரு நல்ல தகவலை இங்கு தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா, ஆர். கோபாலகிருஷ்ணன் எம்.பி., ஆர். பார்த்திபன் எம்.பி, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ம. முத்துராமலிங்கம், ஏ.கே. போஸ், மேலூர் ஆர். சாமி, கே. தமிழரசன், எம்.வி. கருப்பையா, ஆர். சுந்தர்ராஜன், துணை மேயர் கு. திரவியம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே. துரைபாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ. ராஜா, தெற்கு மண்டல தலைவர் பெ. சாலைமுத்து, வடக்கு மண்டல தலைவர் கே. ஜெயவேல், மேற்கு மண்டல தலைவர் கே. ராஜபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாங்கம், எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் தளபதி ஆர். மாரியப்பன், ஏ.கே. முத்து இருளாண்டி, வி.கே.எஸ். மாரிச்சாமி, பூமிபாலகன், எம்.என். முருகன், பகுதி பேரவை முன்னாள் செயலாளர் வைகை மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாநகர் முனியசாமி. கவுன்சிலர்கள் புதூர் அபுதாகீர், குமுதா, சண்முகவள்ளி, ராமன், மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் மா. இளங்கோவன், மாவட்ட மாணவரணி செயலாளர் கே. மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், சோழவந்தான் தொகுதி செயலாளர் சி.பி.ஆர். சரவணன், மதுரை ஆவின் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே. பழனிச்சாமி, தலைவர் கே. பாண்டி, இணை செயலாளர் கே. பரமானந்தம், பொருளாளர் ஏ. வேல்முருகன், மதுரை ஆவின் நிர்வாக குழு உறுப்பினர்கள் வி.பி. அமாவாசை, பி. கதிரேசன், இ. பெரியசாமி, கே. சுந்தரம், ஜெயலட்சுமி, எஸ். இளையராஜா, கா. ராஜேந்திரன், நா. பிரீதா, ஆர். ஜோதி, து. தனராஜ், கே. சாமிதாஸ், எஸ். மகாதேவன், வி. போதும்பொண்ணு, எம். அமுதவள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை ஆவின் துணை தலைவர் எம். செல்வம் நன்றி தெரிவித்தார்.
மகாசபை கூட்டத்தில் பால் கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு நினைவு பரிசாக கேடயமும், டிராவல் பேக்கும் வழங்கப்பட்டது. கருணை அடிப்படையில் 15 நபர்களுக்கு மதுரை ஆவினில் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு