எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.23 - முதல்வர் ஜெயலலிதா திரைப்படத் துறைக்கு இதுவரை யாரும் செய்திராத அரிய பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் - செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திரைப்படக் கல்லுhரி மாணவர்களுக்கு 54 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றினார்
எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா சென்னை தரமணியிலுள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன ஆர்.ஆர். திரையரங்கத்தில் 22.07.2014 அன்று மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
இவ்விழாவில் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திரைப்படத் துறைக்கு இதுவரை யாரும் செய்திராத அரிய பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தில் மிகுந்த அக்கறை கொண்ட காரணத்தினால்தான், அவர்களுக்குள்ளாக முடங்கிக்கிடக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் உலகத்தரத்தில் அவர்களின் கல்வித்திறமையை மேம்படுத்தி உலகளாவிய போட்டிகளில் முதன்மை பெற உதவிடும் வகையில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை மூன்றாண்டுகளாக தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, இக்கல்லுhரியில் 226 மாணவ, மாணவிகள் விலையில்லா மடிக்கணினிகள் பெற்று பயனடைந்துள்ளனர் அதன் தொடர்ச்சியாக தற்போது இக்கல்லுhரியில் இரண்டாமாண்டு பயிலும் 54 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இக்கல்லுhரியில் திரைப்படக் கல்வியின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையில் உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் (ஹniஅயவiடிn யனே ஏளைரயட நுககநஉவள) என்கிற பட்டயப் படிப்பிற்கான பாடப்பிரிவினை புதியதாக அறிமுகப்படுத்தி அதற்கு ரூ.9.50 கோடி ஒதுக்கியுள்ளார்கள். அதில் ஒரு பகுதியாக ரூ.3.69 கோடி மதிப்பீட்டில் இந்தப் புதிய பாடப்பிரிவிற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் திறக்கப்பட உள்ளது.
இந்நிறுவன வளாகத்திலேயே திரைப்படத் துறையினரும், கல்லுhரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய முழுவதும் குளிரூட்டப்பட்ட இரண்டு படப்பிடிப்புத் தளங்கள் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஆணையிட்டுள்ளார்கள்.
அம்மா அவர்களின் ஆணையின்படி, இக்கல்லுhரியில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் முன்னாள் முதல்வரும், திரைப்படத் துறையின் சாதனையாளருமான எம்.ஜி.ஆர். அவர்களின் மார்பளவு திருவுருவச் சிலையும், கல்லுhரி நுழைவு வாயிலும் அமைக்கப்படவுள்ளது. திரைப்படக் கல்லுhரி மாணவர்கள் தங்கி பயில வசதியாக புதிய மாணவர் தங்கும் விடுதி கட்டுவதற்கு ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டு, தற்போது விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ்த் திரையுலகிற்கு, இளைஞர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக உருவாக்கிவரும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை புதுப் பொலிவு பெற வைக்கும் வகையில் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன படப்பிடிப்புத் தளம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும், ரூ.1.83 கோடி செலவில் செல்வந்தர் மாளிகை மற்றும் டப்பிங் தியேட்டரை படப்பிடிப்புத் தளமாக மாற்றி புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. திரைப்படக் கல்லுhரியிலுள்ள முன்காண் திரையரங்கத்தை ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் நவீனப்படுத்தும் பணி தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளது என்று பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக திரைப்படத்துறை இன்றைய காலக்கட்டத்தில் சுதந்திரமாக செயல்படுகிறதென்றால் அதற்கு முழுமுதற் காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் என்றால் அது மிகையாகாது.
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை உலகமே வியக்கும் வகையில் தமிழ்நாட்டில் கொண்டாடிய பெருமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இவ்விழாவிற்கு 10 கோடி ரூபாயை தமிழக அரசின் நல்கை தொகையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழங்கினார்கள்.
அதுமட்டுமல்ல, 2011 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு திரைப்பட விழாவிற்கு 75 இலட்சம் ரூபாய் மானியமாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அளிக்கப்பட்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முதல் நிலைக்கு கொண்டு சென்றிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திரைப்படத்துறையையும் சிறப்பாக வாழ வைத்திட தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை தெரிவித்துக் கொண்டு இன்றைய தினம் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்துள்ள அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திரைப்படக் கல்லுhரி மாணவர்களுக்கும் திரைப்படத் துறைக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து நல்லாதரவு வழங்கி வரும் என்று தெரிவித்தார்.
இவ்விழாவில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. அசோக், செய்தித் துறை கூடுதல் இயக்குநர் கே.டி. புகழேந்தி, திரைப்படக் கல்லுhரி முதல்வர் இராமசாமி சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர். கல்வி பொறுப்பாளர் முத்துமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். முடிவில் முன்னாள் முதல்வரும் பிரிவு தலைவருமான ந. சீனிவாசன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.