எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.23 - திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரூ.230 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள குடிநீர் பற்றாக்குறை சமாளிப்பதற்காக ரூ. 651 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் 88 ஆயிரத்து 247 திட்டப்பணிகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை சட்டசபையில் நேற்று முன்தினம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
சட்டசபையில்நேற்று முன்தினம் கேள்வி நேரம் முடிந்ததும்,
கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு மிக குறைந்த அளவு மழை பெறும் 11 மாவட்டங்களில் உள்ள 3 மாநகராட்சி, 40 நகராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகள் 67 கோடியே 80 லட்சம் செலவில் எடுத்தக் கொள்ளப்பட்டன. இதில் ரூ.50 கோடியே 87 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 20 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளில் கோடைக்கால குடிநீர் பற்றாக்குறையினை சமாளிக்க ரூ.77 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
31 மாவட்டங்களில் 2335 நீர் ஆதாரங்களை புணரமைத்தல், புதிய நீர் ஆதாரங்களை தோற்றுவித்தல், குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்தல் போன்ற பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 1734 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
இப்பணிகள் மழை அளவு குறைவாக உள்ள மாவட்டங்களில் குடிநீர் வினியோகம் குறைவின்றி வழங்க மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.
குடிநீர் தட்டுப்பாடு உள்ள மாநகராட்சி பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோம் செய்யும் பணிகளுக்காக மொத்தம் ரூ.73 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு நிதியாக ரூ. 26 கோடியே 93 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிகள் நமது சொந்த நிதியிலிருந்து ரூ.46 கோடியே 57 லட்சம் செலவு செய்து வருகின்றன. மொத்தம் 612 பணிகள் எடுக்கப்பட்டு 375 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால நடவடிக்கையாக 51 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உலக வங்கி மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு, தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம், ஜப்பான் கூட்டுறவு முகமை கே.எப்.டபிள்யூ, மற்றும் ஐ.யூ.டி.எம். போன்ற திட்டங்களின் நிதி உதவியுடன் ரூ. 3473 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் செயலாக்கத்துக்கு எடுத்தக் கொள்ளப்பட்டு, பணிகள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.
இத்திட்டங்கள் முடிவுறும் நிலையில் மேலும் 585 மில்லியன் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்க இயலும்.
பேரூராட்சிகளுக்கு குடிநீர்
கடந்த 3 ஆண்டுகளில் பேரூராட்சிகளில் குடிநீர் வழங்குதலை மேம்படுத்துவதற்காக 250 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களின் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதவிர கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் பருவமழை குறைவு காரணமாக 2014–15ம் ஆண்டில் தட்டுப்பாடின்றி சீராக குடிநீர் வழங்குவதற்காக பேரூராட்சிகளில் புதிய குடிநீர் ஆதாரங்களை தோற்றுவித்தல், ஏற்கனவே உள்ள குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், பழுதடைந்த கை பம்புகளை சீரமைக்க தேவையான உதிரி பாகங்கள் வாங்குதல், குடிநீர் குழாய் நீடிப்பு செய்தல், நீராதாரம் குறைந்த பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்காணும் பணிகள் ரூ.49 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்டப்டு வருகின்றன.
இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.17 கோடியே 33 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி தமது சொந்த நிதியலிருந்து ரூ.31 கோடியே 69 லட்சம் செலவு செய்து வருகின்றன. மொத்தம் 1821 பணிகள் எடுக்கப்பட்டு, 1688 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ஊராட்சிகள்
வறட்சி காலத்தில் ஊரக பகுதிகளில் குடிநீர் தேவையினை சமாளித்திட மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.52 கோடியே 75 லட்சம் பெறப்பட்டு குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ரூ. 184 கோடியே 13 லட்சம் அளவிற்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பிற திட்ட நிதியிலிருந்து குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் 2013–14ம் ஆண்டில் பிற திட்டங்கள் மூலம் ரூ. 948 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஊரக பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக மொத்தம் 2013–14ம் ஆண்டில் 83 ஆயிரத்து 334 பணிகள் ரூ. 1185 கோடியே 12 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்படி நடவடிக்கைகளின் விளைவாக குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் குறைந்து வரும் சூழ்நிலையிலும் மாற்று குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதன் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.