எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை 23 - தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளார்..இதற்கு ரூ.1520 கோடி செலவில் திட்டம் ஒன்றை மத்திய அரசிடம் அளித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரியமான கடல் பகுதியான பாக் நீரிணை பகுதியில் மீன் பிடிக்கும்போது, இலங்கை கடற்படையின் அச்சுறுத்தலுக்கு ஆளாவது குறித்து தங்களுக்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கிறேன்.
இப்பிரச்சனையில் தங்கள் அரசு சாதகமான முறையில் நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய உங்கள் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டார்கள்.
கடந்த ஜூன் மாதம் 17-ந் தேதி அமைச்சகங்களுக்கு இடையிலான கூட்டம் வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றதாக அறிகிறேன். மத்திய அரசு உயர்மட்ட அளவில் இந்த பிரச்சனை எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன். இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதின் அடிப்படையில் செயல்படுத்தக் கூடிய அம்சங்களின் தொடர்பாக எனது கவலையை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் கால்நடைத்துறை, மீன்வளத்துறை, வேளாண்துறை மூலம் தமிழக அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.
கலங்கரை விளக்க இயக்குநரகம் மூலமாக சர்வதேச கடல் எல்லையை குறிக்கும் வகையில் மிதவைகளை மிதக்கவிடுவது குறித்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சட்டவிரோதமாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கிய ஒப்பந்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இந்த பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே, இந்திய கடல் எல்லை பிரச்சனை தீர்க்கப்பட்ட ஒன்றாக ஏற்கவில்லை. ஆகவே, நீதிமன்றத்தில் தாவாவில் உள்ள நிலையில் இந்திய கடல் எல்லையை குறிக்கும் வகையில் மிதவைகளை அமைப்பது சாத்தியமானதல்ல, சரியானதுமல்ல.
மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை மாற்றியமைப்பதற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை எடுத்துள்ளது. நீண்ட கப்பல்களை வாங்குவதற்கு 50% மானியம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தங்களை சந்தித்த போது அளித்த மனுவில் ரூ.1,520 கோடியில் மீனவர்களுக்கான சிறப்புத் திட்டம் ஒன்றை தங்களிடம் அளித்திருக்கிறேன். அத்துடன் கடலில் தூர்வாருவதற்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பாக் நீரிணை பகுதியில் தற்போது பயன்படுத்தப்படும் மீன்பிடி படகுகளுக்கு பதிலாக ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் கப்பல்களை வாங்க ரூ. 975 கோடி வழங்க வேண்டும்.
* சுமார் 80 கோடி மதிப்பீட்டில் நடுக்கடலில் மீன்களை பதப்படுத் தும் நிலையம் அமைப்பது. இதில் ஆழ்கடலில் வர்த்தக ரீதியில் மீன்பிடிக்கும் பேபி வசல்ஸ் எனப் படும் படகுகளுக்கு ஆதரவாக ‘கேரியர் மதர் வெசல்ஸ்’ என்ற கப்பலை நிறுத்துவதும் உள்ளடக்கிய தாகும். இதன் மூலம் மீன்பிடித்த லுக்கு அதிக வலுவும், பாக் நீரினை பகுதியில் ஏற்படும் அழுத்தங்களும் குறையும்.
* இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் மீன்பிடி துறைமுகம் மற்றும் முகையூர், திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர் மீன்பிடி துறைமுகம் ஆகியவற்றில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.420 கோடி அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.
* மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் அதன் முகத்துவாரங்களில் தூர்வாரு வதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி அனுமதிப்பது.
* படகு உரிமையாளர்களை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் கள் பட்டியலில் சேர்ப்பதற்கு நடை முறையில் சாத்தியத்திற்கு ஒவ்வாத அளவீடுகளை நீக்குதல் அல்லது மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஆழ் கடலில் மீன்பிடிக்கும் எந்திர படகு களுக்கு மாதம் 500 லிட்டர் ஸ்பீடு டீசல் வழங்குவதும், அவகளுக்கு சுங்கவரி விதிக்கும் முறையும் நடைமுறைக்கு ஒத்துவராதது ஆகும். இவற்றையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
* பாரம்பரிய நாட்டுப்படகுகளை மோட்டார் மயமாக்குவதற்கு தற்போது வழங்கப்படும் ரூ.3 கோடியே குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.9 கோடி என உயர்த்த வேண்டும். அப்போது தான் 5 ஆண்டு காலத் திற்குள் எஞ்சிய 32 ஆயிரம் பாரம்பரிய படகுகளை மோட்டார் மயமாக்க முடியும்.
பாக் நீரினை பகுதியில் மீன்பிடிக் கும் நடைமுறைகளை உறுதிப்படுத் துவதற்காக ஏற்கனவே வழங்கப் படும் விரிவான சலுகைகளுக்கு அப்பாற்பட்டு கூடுதலாக சாதாரண வலைகளை கில்நெட்ஸ் தரத்திற்கு மாற்ற கூடுதலாக ரூ100 கோடி மானியம் வழங்கப்படும்.
பாக். நீரினை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் சிறப்பு கடல் சுற்றுச்சூழல் பகுதிகளாக்கப்பட்டு உள்ளது. மன்னார் வளைகுடா இந்தியாவின் முதல் கடல் பல்லுயிர் பாதுகாப்பு பகுதியாக்கப்பட்டது. பாக். நீரினை அமைதியான நீர்ப் பகுதியாகும். இந்த இரு கடல் பகுதி களும் திறந்த கடல்சார்ந்த தொழிலுக்கு உகந்ததாக இருக்காது. மேலும் கடலோர மாவட்டங்களிலும் இந்த நடவடிக்கைகளினால் பாதிப்பு ஏற்படுவதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளிடையே மீனவர்கள் அளவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போதும், பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் இரு நாட்டு மீனவர்களும் மீன் பிடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கில்öட் எனப்படும் உயர்தர மீன் பிடி வலை மற்றும் நீண்ட தூரத்திற்கு பயன்படுத்தப்படும் வலைகள் குறித்துதான் குறை தெரிவிக்கப் பட்டது. இந்த அணுகுமுறையை விரிவாக விவாதிக்க வேண்டும்.
இந்த விஷயத்தை இந்தியா -இலங்கை கூட்டு பணிக்குழு தீவிர மாக அணுக வேண்டியது அவசியமாகும். தமிழ்நாடு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ள கவலைகளை அமைச்சர்கள் குழு கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப உணர்வுப்பூர்வமான
இந்த விஷயத்தில் நீண்டகால தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.