முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி சான்றிதழ் கொடுத்த ஆசிரியர்கள் நீக்கம்

புதன்கிழமை, 23 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை 24 - போலி கல்வி சான்றிதழ் தகுதியற்ற ஆவணங்களை கொடுத்து பணியில் சேர்ந்த 1,137 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்து பீகார் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது கல்வி துறை அமைச்சர் பிரிஷன் படேல் இந்த தகவலை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்