எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஜூலை26 - கோயம்புத்தூர் அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால். மேம்பாலத்தின்கீழ் பகுதியில் போக்குவரத்து வாகனங்கள் தங்குதடையின்றி செல்கிறது என்றுஅமைச்சர் அமைச்சர் வேலு மணி தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற அரசு ஆவன செய்யுமா? என்று அ.தி.மு.க.எம்எல்ஏ
தா. மலரவன்""நேற்று சட்டசபையில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் வேலு மணி கூறியதாவது:
கோயம்புத்தூர் மாநகராட்சி, அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ், மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீரை அகற்ற மேம்பாலப் பகுதியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பிரதான மழைநீர் வடிகால் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் அதிகப்படியாக வரும் தண்ணீர் மழைநீர் வடிகால் வழியாக வெளியேறிவிடுகிறது. இதன் காரணமாக மழைக் காலங்களில் மேம்பாலப் பகுதியில் தண்ணீர் வரத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மழைக் காலங்களில் வரும் தண்ணீர் மேம்பாலப் பகுதியில் உள்ள நீரேற்றும் அறையிலுள்ள மின் மோட்டார் மூலமும் வெளியேற்றப்பட்டு வருகிறது
உறுப்பினர் அந்த மாநகராட்சிக்கு மேயராக இருந்தவர். அந்தப் பாலம் தி.மு.க. ஆட்சிக் காலத்திலே கருணாநிதியால் கட்டப்பட்ட மேம்பாலம் ஆகும். அந்தப் பாலத்தில் தேங்கும் தண்ணீர் வெளியேறாமல் இருந்தது உண்மை. கோவை மாநகராட்சியில் அவினாசி சாலை மேம்பாலம் 1974 ஆம் ஆண்டிலே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் அடியில் மழைக் காலங்களில் அங்கு தேங்கும் மழை நீரானது 7.5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டாரின் மூலம் அருகிலுள்ள மழைநீர் வடிகால் மூலம் வாளாங்குளத்திற்கு செல்லுமாறு அமைக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் கீழ்மட்டப் பகுதியிலிருந்து வாளாங்குளம் மட்டம் வரை 4 மீட்டர் கால்வாய் உள்ளது. இப்பாலத்தைச் சுற்றி சுமார் 2 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலிருந்து மழைக் காலங்களில் சுமார் 29 இலட்சம் லிட்டர் மழை நீர் வந்து சேர்ந்து கொண்டிருந்தது. அந்த மழை நீரை 7.5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார் மூலம் ஒரு மணிக்கு 13,500 லிட்டர் வீதம் 29 இலட்சம் லிட்டர் நீரை வெளியேற்ற குறைந்த பட்சம் 9 முதல் 10 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், தற்பொழுது இந்த மேம்பாலத்தில் 30 குதிரைத் திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. அது தவிர, மின் தடை ஏற்படும் சமயங்களில் கூடுதலாக 50 மற்றும் 12.5 குதிரைத் திறன் கொண்ட இரண்டு டீசல் இயந்திரங்களும் அமைக்கப்பட்டு மழை நீர் உடனுக்குடன் வெளியேற்றப்படுகிறது. மேலும், தற்பொழுது அந்த மேம்பாலத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழைக் காலங்களில் அதிகப்படியாக வரும் மழை நீரை புதிதாகக் கட்டப்பட்டுள்ள மழை நீர் வடிகால் மூலம் வெளியேறுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் செல்லும் மழையின் அளவு 14 இலட்சம் லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால். மேம்பாலத்தின்கீழ் பகுதியில் போக்குவரத்து வாகனங்கள் தங்குதடையின்றி செல்கிறது
அப்படி ஏதாவது ஒரு சூழ்நிலை இருந்தால் கண்டிப்பாகஅம்மா அவர்களின் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தக் கேள்வி கோவை மாநகராட்சி மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியது பற்றிய கேள்வியாகும். இந்தக் கேள்விக்கும், மூலக் கேள்விக்கு சம்பந்தம் இல்லை. உறுப்பினர் சொன்னதெல்லாம், கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில்தான் நடந்தது. சென்னை மாநகரத்தில் மழை பெய்தால், உடனடியாக மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டு விடுகிறது. இப்போது எந்த பிரச்சினையும் இல்லை. உறுப்பினர் சொன்னதைப்போல எந்த இடத்தில் மழை நீர் தேங்கி இருந்தாலும்கூட உடனடியாக மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மேலான கவனத்திற்கு கொண்டுசென்று சரி செய்யப்படும்
இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.