எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஜூலை26 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நானோ தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.என்று கால்நடைத்துறைஅமைச்சர்,டி,கே.எம்,சின்னையா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று கால்நடைத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர். டி,கே.எம்,சின்னையா தாக்கல் செய்தார்..அப்போது அவர் அறிவித்ததாவது :
கருவூட்டல் நிலையங்களில் அளிக்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், தரமான உறைவிந்து வழங்குவதை உறுதி செய்யவும், 700 கருவூட்டல் நிலையங்களுக்கு திரவ நைட்ரஜன் குடுவைகள் மற்றும் இதர உபகரணங்களும், 20 உறைவிந்து வங்கிகளுக்கு அதிக கொள்ளளவு கொண்ட திரவ நைட்ரஜன் குடுவைகள் மற்றும் உறைவிந்து குச்சிகளின் தரத்தை உறுதிசெய்யும் உபகரணங்கள் ஆகியன மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 7 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
செயற்கைமுறை கருவூட்டல் வசதியை கால்நடை வளர்ப்போரின் வசிப்பிடங்களிலேயே அளிக்கும் வகையில் 500 கிராமப்புற இளைஞர்களுக்கு செயற்கைமுறை கருவூட்டல் பணி மேற்கொள்ள பயிற்சி மற்றும் செயற்கைமுறை கருவூட்டலுக்கான இடுபொருட்கள் வழங்கப்படும். இதன் மூலம் 500 புதிய செயற்கை முறை கருவூட்டல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இதுவரை இப்பணி மேற்கொள்ளப்படாத குக்கிராமங்களுக்கும் செயற்கைமுறை கருவூட்டல் வசதி ஏற்படுத்தப்படும். இதற்கென நடப்பாண்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தொலைதுhரக் கிராமங்களில் உள்ள விவசாயிகளால் பராமரிக்கப்படும் கால்நடைகளும், முதலுதவி மற்றும் இனப்பெருக்க சேவைகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி புதிதாக 50 கால்நடை கிளைநிலையங்கள் 2 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் தோற்றுவிக்கப்படும்.
தமிழகத்தின் மாட்டினங்களில் ஒன்றான பர்கூர் மாட்டினத்தை அழிவிலிருந்து காத்திடும் பொருட்டு, வரும் ஐந்தாண்டுகளில் ஈரோடு மாவட்டம் பர்கூரில், ரூபாய் 6 கோடி நிதி ஒதுக்கீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையம் நிறுவப்படும். நடப்பாண்டில் இத்திட்டம் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
கால்நடைகளில் நோய்த்தொற்று ஏற்படுவதைத் தடுப்பதற்காக, நோய்கண்டறிதல், நோய்த்தடுப்பு, நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் பொருட்டு, கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் இல்லாத இரண்டு மாவட்டங்களில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 2 கோடி ரூபாய் செலவில், புதிய கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் துவக்கப்படும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஆதரவற்ற பெண்கள், நலிவடைந்தோர் மற்றும் சிறு, குறு விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி கறவை மாடுகளுக்கு 5,000 கொட்டகைகளும், ஆட்டினத்திற்கு 10,000 கொட்டகைகளும் மற்றும் கோழியினத்திற்கு 1,000 கொட்டகைகளும், ஊரக வளர்ச்சித்துறையின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு அரசு செலவில் அமைத்துத் தரப்படும்.
இனவிருத்திக்கு உகந்த கால்நடைகளின், இனப்பெருக்கத் திறனை உறுதிப்படுத்துவதுடன் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், மாட்டினங்களில் சினையுறாத் தன்மையைக் குறைப்பதற்காக, இரண்டு பின்தங்கிய மாவட்டங்களில் சினையுறா மாடுகள் சிறப்பு சிகிச்சை மையங்கள், 24 இலட்சம் ரூபாய் செலவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அமைக்கப்படும்.
கால்நடை மருத்துவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தி, அதன்மூலம் கால்நடைகளுக்கு நவீன மருத்துவ சேவையை வழங்கிட, முழு ஊதியத்துடன் கால்நடை மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் முனைவர் பட்டப்படிப்பு பயில 15 கால்நடை உதவி மருத்துவர்கள் / ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அனுமதி வழங்கப்படும்
கண்காணிப்பை அதிகரிப்பதன் வாயிலாக கால்நடை மருத்துவ சேவையை மேம்படுத்தவும், அரசின் திட்டங்கள் அனைத்தும் குக்கிராமங்களில் உள்ள மக்களையும் சென்றடைவதை உறுதிசெய்யும் விதமாகவும், வருவாய் கோட்டங்களின் எண்ணிக்கைக்கு இணையாக கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்கள் இருக்க வேண்டுமென்ற அடிப்படையில் ஸ்ரீரங்கம், அம்பத்துhர் மற்றும் இலுப்பூர் ஆகிய 3 கோட்டங்களில் உதவி இயக்குநர் அலுவலகங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் தோற்றுவிக்கப்படும்.
தீவன உற்பத்திக்கு தேவைப்படும் நீர், நிலம் மற்றும் மனித உழைப்பு ஆகியவற்றின் தேவைகளைக் குறைத்து, சத்தான பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய புதிய தொழில் நுட்பமான நீர்கட்டு தீவன உற்பத்தியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 29 இலட்சம் ரூபாய் செலவில், மாதிரி நீர்கட்டு (ழலனசடியீடிniஉள) தீவன உற்பத்தி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் நிறுவப்படும்.
முறையான தடுப்பு மருந்து வழங்குவதன் மூலம் கால்நடைகளின் நலத்தைக் காத்திடவும் அசையூண் பிராணிகளின் உற்பத்தியை பெருக்க ஊட்டச்சத்துக்கள் உற்பத்தி செய்யவும், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி உருவாக்கவும் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நானோ தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.
தமிழகத்தை தீவன உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்ற, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் தீவன உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய இரு மாவட்டங்களில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்படும்.
கால்நடை பராமரிப்புத் துறையின் திட்ட செயல்பாடுகளை மாநிலத் தலைமையிடத்திலிருந்து கண்காணிக்கவும், கள கால்நடை மருந்தகங்களில் இருந்து தகவல்களை குறைந்த நேரத்தில் பெற்று நிர்வாகத்தை மேம்படுத்தவும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், முன்னோடித் திட்டமாக அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும் 16 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி அலைபேசிகள் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.