எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஜூலை26 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி, பால் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு சீருடை செலவு ; தையற்கூலி உயர்த்தி வழங்கப்படும் என்று பால்வளத்துறைஅமைச்சர், வி.மூர்த்தி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று பால்வளத்துறை மானியக்கோரிக்கையை அமைச்சர், வி.மூர்த்தி தாக்கல் செய்தார்.அப்போது அவர் அறிவித்ததாவது :
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படிவிருதுநகர், நீலகிரி மற்றும் திருச்சி ஒன்றியங்களில், பாலிலிருந்து கொழுப்பு பிரித்தெடுக்கும் இயந்திரம், பால்பாக்கெட் தயாரிக்கும் இயந்திரம், கொதிகலன், பால் குளிரூட்டும் இயந்திரம், மின்ஆக்கி, வெண்ணெய் தயாரிக்கும் இயந்திரம் மற்றும் டப்புகள் சுத்தம் செய்யும் இயந்திரங்கள் போன்றவை 1 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். இதன் மூலம் சுமார் 61,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 1,50,000 நுகர்வோர் குடும்பத்தினர்கள் பயன்பெறுவர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 25 சரக துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. துணைப் பதிவாளர் (பால்வளம்) பெரம்பலுhர், அரியலுhர் மற்றும் திருநெல்வேலி ஆகிய 3 துணைப் பதிவாளர் (பால்வளம்) அலுவலகங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. இதர 22 அலுவலகங்கள், மாவட்ட ஒன்றிய கட்டடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் இயங்கி வருவதால் அடிக்கடி இடமாற்றம் செய்ய வேண்டியதை தவிர்த்து நிரந்தர இடத்தில் இயங்குவதன் மூலம் பொது மக்களுக்கு சிறப்பான சேவையை அளிப்பதற்காக முதற்கட்டமாக நடப்பாண்டில் 5 சரக துணைப்பதிவாளர் (பால்வளம்) அலுவலகங்களுக்குமுதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி3.15 கோடி ரூபாய் செலவில் சொந்த கட்டடம் கட்டித் தரப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தற்போதுள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீருடை செலவு மற்றும் தையற்கூலி ஆகியவை ஆண்களுக்கு ரூ.890/-லிருந்து ரூ.1,200/- ஆகவும், பெண்களுக்கு ரூ.790/-லிருந்து ரூ.1,100/-ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 20,000 பணியாளர்கள் பயனடைவார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி நுகர்வோர்களுக்கு தரமான பால் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு தகுந்த இடவெளியில் இயந்திர தளவாடம் மற்றும் பால் வழித்தட குழாய்களை சுத்திகரிக்கும் வசதி, குளிர்சாதன வசதி, உயர்மின் அமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பொருட்டு புதுக்கோட்டை ஒன்றியத்தில் ரூ.1.21 கோடி, சிவகங்கை ஒன்றியத்தில் ரூ.1.54 கோடி மற்றும் காஞ்சீபுரம்-திருவள்ளூர் ஒன்றியத்தில் ரூ.72 இலட்சம் ஆக மொத்தம் ரூ.3.47கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் சுமார் 42,000 பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 50,000 நுகர்வோர் குடும்பத்தினர் பயன் பெறுவார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களின் கறவை மாடுகள் முறையாக பராமரிக்க 5,000 உறுப்பினர்களுக்கு அரசு நிதி உதவியுடன் கால்நடை கொட்டகைகள் கட்டி வழங்கப்படும்.
மேலும், சுகாதாரமான முறையில் தரமான பால் கறவல் மற்றும் கொள்முதல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் 25 கறவை மாடுகள் வரை கட்டி பால் கறக்க போதுமான பொது பால் கறவல் கூடங்கள் 100 தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டி வழங்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் 20.00 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 125 பால¦ உற¦பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு 500 துருவுறா பால்கேன்களும் (அரசு மானியம் ரூ.10.00 இலட்சம் மற்றும் பயனாளி சங்கம் ரூ.10.00 இலட்சம்) மற்றும் கால்நடை மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் கிட்டிகள் 1.50 கோடி ரூபாய் செலவில் 1,000 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும்..
மாதவரம் பால்பண்ணையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், அதில் உள்ள கனி தரும் மரங்களுக்கு தேவையான நீர் ஆதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, பழத்தோட்ட பகுதியில் 5.00 இலட்சம் ரூபாய் செலவில் மழைநீர் சேகரிக்கும் குட்டைகள் அமைக்கப் படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணையின்படி, சுற்றுச்சூழல் தூய்மையை கருத்தில் கொண்டு பசுமை பண்ணை முனைப்பின் கீழ் 100 இலட்சம் ரூபாய் செலவில் இரண்டு சூரிய ஒளி செரிவூட்டிகள் நிறுவப்படும். மேலும், 50 மொத்த பால் குளிர்விப்பான் நிலையங்களுக்கு தேவையான சுடுநீர் தயாரிக்க ஒவ்வொன்றும் 500 லிட்டர் கொள்ளவு கொண்ட சூரிய ஒளி கொதிகலன்கள் 57.50 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப் படும்.
.இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.