முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணி எலிசபெத் கணவர் உதவியாளர் மீது செக்ஸ் புகார்

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஆக.02 - ராணி எலிசபெத் கணவரின் உதவியாளர் மீது செக்ஸ் புகார் கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து ராணு எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப். இவரது முன்னாள் உதவியாளர் பெஞ்சமின் ஹெர்மான். இவர் கடந்த 1974-ஆம் ஆண்டு வரை இளவரசர் பிலிப்பிடம் பணிபுரிந்தார்.

அப்போது அவர் அரசு மாளிகையில் பணிபுரிந்த 12 வயது சிறுமியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்போது இந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு விசாரணையின் போது ஹெர்மான் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இளவரசர் பிலிப் நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று வந்தார்.

எனவே டைரியில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றுள்ளாரா என்பது குறித்து கோர்ட்டில் ஆய்வு செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்