எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே.ஆக 13 - பெருமைக்குரியதும் உலகளாவிய மிக முக்கிய செஸ் போட்டிகளில் ஒன்றான உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி புனேயில் நடைபெற இருக்கிறது. 2014 அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிவரை நடைபெறும் அந்தப் போட்டியில் 65 நாடு களைச்சேர்ந்த 250 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். புனேயில் விமான் நகரில் உள்ள ஹயாட் ஓட்டலில் நடைபெறும் அந்த 15 நாள்போட்டியில் கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச மாஸ்டர்கள் பங்கு பெறுகிறார்கள்.
5 முறை உலக சாம்பியனாகத் திகழ்ந்த ஜிஎம்.விஸ்வநாதன் ஆனந்த், மகாராஷ்டிர மாநில செஸ் சங்கத் தலைவர் அசோக்ஜெயின், துணைத் தலைவர் மற்றும் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் தலைவருமான அனிருத் தேஷ்பாண்டே ஆகியோர் இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்த உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மகாராஷ்டிர செஸ் சங்கம், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் சார்பிலுள்ள புனே மாவட்ட செஸ் சர்க்கிள்,உலச செஸ் கூட்டமைப்பு ஆகியவைகள் இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டி இரண்டு வகை யாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொதுவானதும், பெண்களுக்குமானதுமாகும் அந்த இரண்டு வகை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுற்று என்கிற வகையில், 13 சுற்றுகளைக் கொண்ட சுவிஸ் லீக் வகையில் இந்த போட்டிகள் நடைபெறும். இந்த இரண்டு வகை போட்டிகளி லும் வெற்றி பெறுபவர்கள் முறையே கிராண்ட் மாஸ்டர் மற்றும் பெண்கள் கிராண்ட் மாஸ்டர் என்கிற பட்டத்தைப் பெறுவார்கள். அத்துடன் அவர்கள் உலக சாம்பியன்ஷிப் வரிசையில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்த வர்களாக இருப்பார்கள். அத்துடன் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.6 லட்சம் பரிசு வழங்கப் படும். அத்துடன் சிறப்பு அங்கீகாரமாக, நல்லமுறையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு புனே மேயரின் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.
மகாராஷ்டிர மாநில செஸ் சங்கத்தின் தலைவர் அ`சோக் ஜெயின் இதுபற்றி குறிப்பிடு கையில், எங்களது சங்கம் தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் போட்டிகள் நடத்து வதில் மிகவும் தீவிரமாக இருக்கும். நாட்டின் முதல்நிலை லீக் என்று கருதப்படும் மகாராஷ்டிர செஸ் லீக் உருவாகவும் நாங்கள் காரணமாக இருந்துள்ளோம். செஸ விளை யாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். பள்ளிகளில் செஸ் கல்வி கற்றுத்தர ஏற்பாடுகள் செய்துள்ளோம். தற்போது 186 பள்ளிகளில் 9500 மாணவர்கள் இந்தத் திட்டத்தில் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளார்கள். எங்களது குறிக்கோள் விரைவில் 500 பள்ளிகளில் 50 ஆயிரம் மாணவர்களை இன்னும் ஓரிரு ஆண்டில் இதில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்பதாகும் என்றார்.
இந்தப்போட்டிகளில் பங்கேற்பது ஒவ்வொரு நாடுகளின் தனிஉரிமை என்றும், தங்கள் நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை பங்கேற்கச் செய்யலாம் என்று தேஷ் பாண்டே இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் குழுவில், தலைசிறந்த செஸ் வீரர்கள்,பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த அசோக் ஜெயின், ரவிந்திர டோக்ரா, உலக செஸ் கூட்டமைப்பின் மண்டல தலைவர்கள், பொருளாளர்கள், அகில இந்திய செஸ் சங்கத் தினர், மகாராஷ்டிர செஸ் சங்கத்தின் தலைவர், சித்தார்த் மயூர், புளே சங்கத் துணைத் தலைவர், செயலாளர் நிரன்ஜன் கோட்போலே, சஞ்சய் கராவாடே,திலிப் பாகாய் செய லாளர் மற்றும் கிராண்ட் மாட்ர் அபிஹிட் குண்டே, பிரகாஷ் குண்டே, மொரேஸ்வர் பகவத் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும். இதற்கு முன்னர் 1993 ல் கோழிக்கோட்டிலும், 2004ல் கொச்சி யிலும், 2011ல் சென்னையிலும் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில், உலக சாம்பியன்களான, போரிஸ் ஸ்பாஸ்கி, அனடோலி கார்பொவ், காரி காஸ்பரோவ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் இதுபோன்ற உலக ஜூனிநர் அளவிலான போட்டிகளில் இருந்துதான் உருவானார்கள் என்பது தான் இந்த 20 வயதிற்குள்ளானவர்களுக் கான போட்டியின் முக்கியத்துவமாகும். 1987 உலக ஜூனியர் அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர்தான், நான்கூட இதுபோன்ற போட்டிகளில் நுழைய முடிந்தது. பெண்டயாலா ஹரிகிருஷ்ணன், அபிஹிட் குப்தா, கொநேரு ஹம்பி, டுரோனவல்லி ஹரிகா மற்றும் சௌம்யா சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களும் இவ்வாறு கடந்த காலங்களில் வெற்றி பெற்றவர்களாகும்.என்றார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.