முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருண் விஜய் எம்.பி.க்கு வைகோ பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.20 - ‘சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும்’ என்று, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த, உத்தரகாண்ட் எம்.பி. தருண் விஜய்க்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், ‘‘திருவள்ளுவர் பிறந்த நாளை, வட இந்தியாவில் 500–க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப் போவதாக நீங்கள் அறிவித்து இருப்பது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியதாகும். தமிழ் மக்கள் சார்பாகவும், ம.தி.மு.க சார்பிலும், என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago