எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.ஆக.20 - கோவை புறநகர் மாவட்டம், அம்மா பேரவையின் சார்பில், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற கழக அரசின் மூன்றாண்டு கால சாதனைகளை விளக்கி 16.08.2014, சனிக்கிழமை அன்று நடைபெற்ற அம்மா பேரவை மக்கள் முகாம் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் கோவை புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்¦கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது.
கல்லாமை, இல்லாமை செய்திடவும் தமிழகத்தில் பாமர ஏழைகளும் 100ரூ கல்வி அறிவு பெற மூன்றே ஆண்டுகளில் 44,851.78 கோடி ரூபாயும் 2014 – 2015ம் ஆண்டில் 19,000 கோடி ரூபாய் வழங்¦கி தமிழகம் கல்வி, கல்லாதவர்களே இல்லாத மாநிலமாகிட பள்ளி கல்விக்கு மட்டும் 62,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும், தமிழகத்தில் அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கிட உயர்கல்வி துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் 9285 கோடி ரூபாயும் 2014 – 2015ம் ஆண்டில் 3627 கோடி ரூபாயும் இது வரை, உயர்கல்விக்கு மட்டும் 12912 கோடி ஒதுக்கீடு செய்து வருபவர் முதல்வர் ஜெயலலிதா தான்.
ஆதிதிராவிடர், பழங்¦குடியினர் உட்பட அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களுக்கும் விலையில்லா நலத்திட்டங்¦கள் வழங்¦கியும், மூன்றே ஆண்டுகளில் மாநில அரசு நிதியாக ரூபாய் 2,560 கோடி வழங்¦கியும், 1638 கோடி செலவில் 16.16 லட்சம் மாணக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள், 1048 கோடியில் 63.83 லட்சம் மாணக்கர்களுக்கு இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத்தொகை, 846 கோடி செலவில் 468.48 லட்சம் மாணக்கர்களுக்கு 4 செட் சீருடைகள், விலையில்லா மடிக்கணினி முதல் காலனி வரை வழங்¦கியும், முட்டையுடன் 13 வகையான கலவை சத்துணவு, நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25ரூ சேர்க்கை கட்டிட தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளரின் குழந்தைகளுக்கும் கல்வி வசதி குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்க விதிகளை முதன்முதலில் அரசு இதழில் வெளியிட்டது முதல்வர் ஜெயலலிதாவின் அரசு தான்.
தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் மேம்பாடு பெற முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாண்டு கால ஆட்சியில் வறுமையை முற்றிலும் ஒழிக்க விலையில்லாஅரிசி, முதியோர் மற்றும் விதவைகளுக்கு வழங்¦கப்படும் உதவித்தொகை உயர்வு, தாய்மார்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, ஏழைப்பெண்களுக்கு கறவைமாடுகள் மற்றும் ஆடுகள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப 1016 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சரின் புதிய விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம். சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவித்தொகை 25,000 முதல் 50,000 வரை மற்றும் தாலிக்கு 4கிராம் தங்¦கம் வழங்¦கியும், மலிவு விலை அம்மா உணவகம், மக்களை நாடி அம்மா திட்டம், பசுமை நுகர்வோர் அங்¦காடிகள் அமைக்க ஆணை வழங்¦கி தமிழக மக்களின் துயர்துடைத்தவர் முதல்வர் ஜெயலலிதா தான்.
இந்தியாவிலேயே தமிழகம் கல்வித்துறையில் மற்ற மாநிலங்¦களுக்கு முன்னோடியாக சிறந்து விளங்¦கிட புதுயுகம் படைக்க வந்த எங்¦கள் புதுமைத்தாயின் பொற்கால ஆட்சியை குறைகூறி, கல்வி உரிமை மாநாடு நடத்த அறிவித்தவர்கள், மத்தியிலும், மாநிலத்திலும்
கூட்டணி பூண்டு தமிழர்தம் வளங்¦களை கொள்ளையடித்து ஈழத் தமிழ் இனம் அழிய கைகோர்த்து நின்று துணை புரிந்தவர்கள் இன்று, எழுச்சி தமிழர் என்னும் போர்வையில் எழுச்சி காண பொய் முழக்கமிட்டு, தமிழர்களையும், தமிழக மக்களையும், மாக்களாக்க என்னுகின்ற ஏமாற்றுக்காரர்களை நம்பி, தமிழக மக்கள் ஏமாறவும் மாட்டார்கள், ஒருபோதும்
ஏற்கவும் மட்டார்கள். இன்று தமிழ் இன துரோகிகள் கல்வி உரிமை மாநாடு நடத்தி பொய் முழக்கமிடுகின்றனர் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் யாருமே செய்திராத வகையில் பள்ளி கல்விக்கு விலையில்லாமல் அனைத்தையும் வழங்¦கி கல்லாமை இல்லாமல் செய்திட்டவர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி பேசினார்.
இக்கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆர்.கனகராஜ், என்.எஸ்.கருப்புசாமி, என்.கே. செல்வதுரை, மாவட்ட அம்மா பேரவை நிர்வாகிகள், கந்தசாமி, ரகுபதி, மருதாசலம், வ.மா.பழனிசாமி, விஜியகுமார், ராதாமணி, கண்ணம்மாள், பி.ஆர்.கே. குருசாமி, சக்திவேல், சிங்¦கை அம்புஜம் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.