எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக. 29 – தெற்கு ரெயில்வே கால அட்டவணை நேற்று
வெளியிடப்பட்டது. இதில்10 புதிய ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன் விவரம்:–
1. அகமதாபாத்– சென்னை சென்ட்ரல் (வாரம் 2 முறை)
2. லோக் மன்யா திலக்– சென்னை சென்ட்ரல் (வாரம் ஒருமுறை)
3. பெங்களூர் – சென்னை சென்ட்ரல் (தினசரி)
4. விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல் (வாரம் ஒருமுறை)
5. மன்னார்குடி – ஜோத்பூர் (வழி: சென்னை எழும்பூர்– வாரம் ஒருமுறை)
6. திருவனந்தபுரம் – டெல்லி (வாரம் ஒருமுறை)
7. திருவனந்தபுரம் – நிஜாமுதீன் (வழி: ஆலப்பூழை– வாரம் ஒருமுறை)
8. நாகர்கோவில் – கச்சிகூடா (வழி: மதுரை, நாமக்கல், காட்பாடி– வாரம் ஒருமுறை)
9. பெங்களூர் – மங்களூர் (வழி : மைசூர், தினசரி)
10. ஹவுரா – யஷ்வந்த்பூர் (வழி : புவனேஸ்வர், ரேணி குண்டா, காட்பாடி– வாரம் ஒருமுறை)
இந்த புதிய ரெயில்கள் இயக்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
புதிதாக 4 பயணிகள் ரெயில்கள் விடப்படுகின்றன. அதன் விவரம்:–
1. மன்னார்குடி – மயிலாடுமுறை (தினசரி)
2. புனலூர் – கன்னியாகுமரி (தினசரி)
3. பெங்களூர் – சென்னை சென்ட்ரல் (தினசரி)
4. விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல் (வாரம் ஒருமுறை)
இந்த பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இதுதவிர சென்னைக்கு வரும், சென்னையில் இருந்து புறபடும் பல்வேறு ரெயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரெயில் கால அட்டவணையில் 31 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:–
1. ரெயில் எண் (17236) நாகர்கோவில்– பெங்களூர் எக்ஸ்பிரஸ் (160 நிமிடம்).
2. எண்: (16382) கன்னியாகுமரி– மும்பை (80 நிமிடம்).
3. எண் 16527 கன்னியாகுமரி– பெங்களூர் (7 நிமிடம்).
4. ரெயில் எண் 22632– பைக்கானியா– சென்னை சென்ட்ரல் (60 நிமிடம்).
5. எண் 16733, ராமேஸ்வரம்- வோகா (40 நிமிடம்).
6. எண் 11043: லோக் மான்யா– மதுரை (40 நிமிடம்).
7. எண். 16231: மயிலாடுதுறை– மைசூர் (30 நிமிடம்).
8. எண் 16022: மைசூர்– சென்னை சென்ட்ரல் (25 நிமிடம்).
9. எண் 16855: புதுச்சேரி– மங்களூர் (20 நிமிடம்).
10. எண் 17313: சென்னை சென்ட்ரல்– கூப்ளி (20 நிமிடம்).
11. எண் 22851: சத்திரகாசி– மங்களூர் (20 நிமிடம்)
12. எண் 12651: மதுரை– நிஜாமுதீன் (20 நிமிடம்).
13. எண் 12521: பரணி– எர்ணாகுளம் (15 நிமிடம்).
14. எண் 12682: கோவை– சென்னை சென்ட்ரல் (15 நிமிடம்).
15. எண் 16232: மைசூர்– மயிலாடுதுறை (15 நிமிடம்).
16. எண் 16381: சத்ரபதி சிவாஜி–டெர்மினல்– கன்னியாகுமரி (15 நிமிடம்).
17. எண் 22634: திருவனந்தபுரம்– அஸ்ரத் நிஜாமுதீன் (15 நிமிடம்).
18. எண் 22682: சென்னை சென்ட்ரல்– மைசூர் (15 நிமிடம்).
19. எண் 22852: மங்களூர்– சத்திரகாசி (15 நிமிடம்).
20. எண் 12084: கோவை– மயிலாடுதுறை (10 நிமிடம்).
21. எண் 12663: அவுரா– திருச்சி (10 நமிடம்).
22. எண் 16125: எழும்பூர்– ஜோத்பூர் (10 நிமிடம்).
23. எண் 16235: தூத்துக்குடி –மைசூர் (10 நிமிடம்).
24. எண் 16317: கன்னியாகுமரி– ஜம்முதாவி (10 நிமிடம்).
25. எண் 16318: ஜம்முதாவி– கன்னியாகுமரி (10 நிமிடம்).
26. எண் 17606: கச்சகுடா– மங்களூர் (10 நிமிடம்).
27. எண் 22113: லோக் மான்யா திலக் டெர்மினல் – கொச்சிவேலி (10 நிமிடம்).
28. எண் 22815: பிலாஸ்பூர்– எர்ணாகுளம் (10 நிமிடம்).
29. எண் 11042: சென்னை சென்ட்ரல்– மும்பை ஜி.எஸ்.டி.
30. எண் 12674: சேரன் எக்ஸ்பிரஸ் கோவை– சென்னை சென்ட்ரல் (10 நிமிடம்).
31. எண் 16024: திருப்பதி– சென்னை சென்ட்ரல் (10 நிமிடம்).
எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. இரவு 8.50–க்கு புறப்படுவதற்கு பதில் 8.55–க்கு புறப்படும்.
திருச்சியில் இருந்து (எண் 16854) சென்னை எழும்பூருக்கு மாலை 5.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் 6 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8.25–க்கு புறப்பட்ட மங்களூர் எக்ஸ்பிரஸ் (12601) இனி இரவு 8.15 மணிக்கு புறப்படும்.
சென்ட்ரலில் இருந்து மைசூருக்கு இரவு 9.30 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் இனி இரவு 9 மணிக்கு புறப்படும்.
சென்ட்ரலில் இருந்து இரவு 9 மணிக்கு பழனிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் இனி இரவு 9.30 மணிக்கு புறப்படும்.
இந்த ரெயில்களின் மாற்றம் வருகிற 1–ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்0 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சென்னை ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்ம மரணம்
23 Apr 2024சென்னை, பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
ஆந்திர முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
23 Apr 2024ஐதராபாத், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்து மதிப்பு ரூ.529.50 கோடி என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையில் சோதனை மேலும் தீவிரம்
23 Apr 2024சென்னை, கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் எல்லைப்பகுதிகளில் மேலும் சோதனையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சென்னை ஏரிகளில் நீர் இருப்பு பாதியாக சரிவு
23 Apr 2024சென்னை, கோடைகாலம் தொடங்கிய நிலையில், சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு 60 சதவீதமாக சரிந்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது