எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.18 - நான் சமரசமாகி விட்டதாக சிலர் கூறுவது உண்மை இல்லை; தி.மு.க.வினர் அனைவரும் ஸ்டாலின் தலைமையை ஏற்கமாட்டார்கள் என்று மு.க அழகிரி மீண்டும் கூறியுள்ளார்.
திமுகவில் கடந்த ஓராண்டாகவே அடுத்த தலைவர் மற்றும் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சைகள் ஏற்பட்டன. ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதற்கு கட்சியில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், திமுக பற்றி பலவிதமான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், கட்சி நடவடிக்கைகளில் கருணாநிதி தீவிரம் காட்டத் தொடங்கினார். ஸ்டாலினுக்கு ஆதரவாக கடிதம் எழுதிய அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, கருணாநிதியின் விசுவாசியான டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு முக்கியப் பதவி அளிக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் ஸ்டாலின் தரப்பை அதிர்ச்சியடைய வைத்தது.
. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை ஸ்டாலின் எங்கே பேசினாலும், ‘திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். ஆறாவது முறையாக கருணாநிதி முதல்வராவார்’ என்றுதான் கூறிவந்தார்.
ஆனால், சமீபகாலமாக அதுபோன்ற வார்த்தைகளை அவர் கூறவில்லை. மேலும், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று ஆதரவாளர்கள் குரல் கொடுத்தபோதும், மவுனமாகவே இருந்தார்.
இந்நிலையில், அரசியல் வல்லுநர்கள் ஆலோசனை கூறிய பிறகு ஸ்டாலின் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘தலைவரின் அடி ஒற்றி நடப்பவன் நான். தலைவரின் அறிவு, ஆற்றல், அரசியல் வியூகம் ஆகிய குணங்களை பெற்றவர்கள் தோன்றுவது அரிது. எனக்கும் கருணாநிதிக்கும் இடையே பிளவை உருவாக்க முடியாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகிகள் சிலர் பேசுகையில், "முப்பெரும் விழாவில் பேசிய ஸ்டாலின் தனது மனமாற்றத்தை உறுதிப்படுத்தி யுள்ளார். 2016-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில்தான் ஆட்சி என்று அவர் அறிவித்ததைக் கேட்டு அழகிரி, கனிமொழி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்டாலினின் இந்த மனமாற்றம் கருணாநிதிக்கும் மிகுந்த மன மகிழ்ச்சியை அளித்துள்ளது’’ என்றனர்.
இதற்கிடையே மிசா பாண்டியனுடன் கொட்டாம்பட்டி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜீவன் ரமேஷ் ஆகியோரும் கருணாநிதியிடம் மன்னிப்பு கடிதம் அளித்தனர்.அதில் தலைமை திருப்தி அடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மிசா பாண்டியன் மட்டுமே கட்சியில் சேர்க்கப்பட்டார்.
இவர்கள் தவிர, மதுரையில் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்ட 20 பேர் இதுவரை விளக்கக் கடிதம் எழுதித் தரவில்லை. அந்த 22 பேரையும் கட்சியில் சேர்த்த பின்னரே, தான் கட்சிக்குள் வரமுடியும் என்று அழகிரி கூறியிருக்கிறார். எனவே, அவர்களிடம் கடிதம் பெற்று கட்சியில் சேர்க்கும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும். அதன் பின்னர் அழகிரி கட்சிக்குள் வருவார் என்கின்றனர் திமுகவினர்.
இதையொட்டி அழகிரி சமரசமாகி விட்டதாக சிலர் கூறி வந்தனர்.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேரலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. அதற்கான முயற்சிகள் நடப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் மு.க.அழகிரி ஒரு அளித்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது:
தமிழர்கள், தி.மு.க.வினர் அனைவரும் தலைவராக கருணாநிதியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நானும் இதைத்தான் ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறேன்.
கொள்கை பிடிப்புள்ள அனைவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலைமையைத்தான் ஏற்றுக் கொள்வார்கள். ஸ்டாலின் தலைமையை ஏற்கமாட்டார்கள்.
தி.மு.க.வில் நடைபெறும் உள்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை. கட்சியில் இல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து தேர்தல் நடத்துகிறார்கள். இதை நான் ஆதாரத்துடன் கொடுக்க தயாராக இருக்கிறேன். நெல்லை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்சி தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன. என்னுடைய கோரிக்கைகள் எதுவுமே நிறைவேறவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியை நான் சந்திக்க தேவை இல்லை. சந்திக்க மாட்டேன்.
நான் தி.மு.க.வில் சமரசமாகி விட்டதாக சிலர் கூறுவது உண்மை இல்லை. இதுபோன்று சொல்வதால் சமரசம் ஏற்பட்டுவிடாது. நான் கட்சியில் இல்லாததால் உண்மையான கட்சிக் காரர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் உண்மை. மற்றபடி நான் கட்சியில் சேரலாம் என்று வந்த செய்தியால் கட்சி நிர்வாகிகள் யாரும் பயப்பட வில்லை.
இவ்வாறு மு.க.அழகிரி கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.