முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா நிதி மோசடி வழக்கு: முன்னாள் டி.ஜி.பி. தற்கொலை

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

கவுகாத்தி,செப்.18 - சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக, சி.பி.ஐ. விசாரித்து வந்த அஸ்ஸாம் மாநில முன்னாள் டி.ஜி.பி. சங்கர் பருவா சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முன்னாள் அஸ்ஸாம் மாநில டி.ஜி.பி. சங்கர் பருவா, கடந்த வாரம் சி.பி.ஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சங்கர் பருவா, தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சங்கர் பருவாவின் தற்கொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்