எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், செப்.19 - ஐதராபாத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் 20 ஒவர் கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சென்னை நிர்ணயித்த 158 ரன்கள் இலக்கை 19 ஓவர்களில் கொல்கத்தா எட்டியது.
முன்னதாக முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. தோனி அதிகபட்சமாக 20 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். 20 பந்துகளில் 5 பந்துகள் ரன் எடுக்காத பந்துகள் ஆகும். பேட் கமின்ஸ் வீசிய ஷாட் பிட்ச்சை மிட்விக்கெட்டில் ராட்சத அடி அடித்து சிக்சர் அடித்த தோனி இன்னிங்சின் கடைசி பந்தில் உமேஷ் யாதவின் ஃபுல் லெந்த் பந்தை லாங் ஆன் திசையில் காணாமல் அடித்து முடித்தார்.
சுனில் நரைன் அபாரமாக வீசி மீண்டும் ஒருமுறை தனது மதிப்பை நிலைநாட்டினார். அவர் 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சுரேஷ் ரெய்னா (28) விக்கெட்டைக் கைப்பற்றினார். அந்தத் தீர்ப்பு சந்தேகத்திற்குரியதாக அமைந்த்து. ரெய்னா எல்.பி.ஆன அந்தப் பந்து நோ-பால் போல் ரீப்ளேயில் தெரிந்தது. அதே போல் பியூஷ் சாவ்லா திறமையாக வீசி 4 ஓவர்கள் 26 ரன்கள் கொடுத்து ஸ்மித் மற்றும் டுபிளேசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது சென்னை அணிக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியது.
11 ஓவர்கள் கொல்கத்தாவின் ஸ்பின் ஆதிக்கத்தில் சென்னை அதிரடி வீரர்கள் 51 ரன்களையே குவித்து 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆனால் வேகப்பந்து வீச்சில் 9 ஓவர்களில் 104 ரன்களை விளாசியது விக்கெட்டுகள் இல்லை.
கொல்கத்தா டாஸ் வென்று முதலில் பீல்ட் செய்ய முடிவெடுத்தது. டிவைன் ஸ்மித் 4 பவுண்டரிகளுடன் அதிரடி காண்பித்து 20 ரன்கள் எடுத்து சாவ்லா பந்தில் பிஸ்லா ஸ்டம்ப்டு செய்ய வெளியேறினார். மெக்கல்லம் 22 ரன்கள் எடுத்து யூசுப் பதான் பந்தில் எல்.பி ஆனார். ரெய்னா நிதானமாக ஆடி 24 பந்துகளில் 28 ரன்களை 3 பவுண்டரிகள் உதவியுடன் எடுத்தார். டுபிளேசி 14 ரன்களில் சாவ்லா பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். 12.3 ஓவர்களில் 86/4 என்று இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பிறகு தோனி (35), டிவைன் பிராவோ (28 ரன்கள், 28 பந்துகள் 2 பவுண்டரி 2 சிக்சர்கள்) ஆகியோர் நிலைத்து ஆட கடைசி 45 பந்துகளில் 71 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தனர். . சென்னை நிர்ணயித்த 158 ரன்கள் என்ற இலக்கை நிர்னையித்தது.
தடுமாற்றத்துடன் பேட்டிங்கை துவக்கிய கொல்கத்தா முதல் ஐந்து ஓவர்களில் 23 ரன்களுக்கு 4 ரன்களை இழந்தது. இதில் 3-வது ஓவரை வீசிய நெஹ்ரா, அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, கொல்கத்தாவை நிலைகுலையச் செய்தார். சிறிது நிலைத்து ஆடிய யாதவ், 19 ரன்களுக்கு வெளியேறினார். 11 ஓவர்களில் 107 ரன்கள் தேவை என்ற நிலையில், ரஸ்ஸல் மற்றூம் டோஸ்சேட் களத்தில் இணைந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா சிறிதும் தாமதிக்காமல் சென்னையின் பந்துவீச்சை இருவரும் சிதறடிக்க, இலக்கை மெதுவாக கொல்கத்தா நெருங்கியது. 45 பந்துகளை சந்தித்த இந்த இணை, 80 ரன்களை அதிரடியாகக் குவித்தது. குறிப்பாக, மோஹித் சர்மா வீசிய 16-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி உட்பட 18 ரன்கள் வர, ஆட்டம், கொல்கத்தாவிற்கு சாதகமாக மாறியது. ரஸ்ஸல் 22 பந்துகளில், 2 பவுண்டரி, 5 சிக்ஸருடன் அரை சதத்தை எட்டினார். டோஸ்சேட் 38 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் அரை சதம் கடந்தார். ரஸ்ஸல் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், அந்த கட்டத்தில் கொல்கத்தாவின் வெற்றிவாய்ப்பு கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது.
முடிவில் 19-வது ஓவரின் முடிவில் கொல்கத்தா அணி வெற்றி இலக்கை அடைந்தது. டோஸ்சேட் ஆட்டமிழக்காமல் 51 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆட்டநாயகனாக ரஸ்ஸல் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தா அணியில் உத்தப்பா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டத்தின் 19வது ஓவரை கமின்ஸ் வீச 4வது ஷாட் பிட்ச் பந்தை தோனி புல் ஆடி சிக்சருக்கு விரட்ட, 6வது பந்தை சற்றே வைடாக வீசினார் கமின்ஸ், தோனியின் பலவீனம் அது. ஆனால் பந்து வைடிற்கான வெள்ளைக்கோட்டைக் கடக்காமல் இருந்த போதே நடுவர் வைடு என்றார். இதனால் ஆத்திரமடைந்த கம்பீர் நடுவரிடம் கடுமையாக, கோபாவேசமான முகத்துடன் கைகளை அசைத்து சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டார். இது சர்ச்சையாகுமா என்பது பிறகே தெரியவரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.