எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.24 - இந்தி பேசும்மாநிலங்களுக்காகவே பாரதீய ஜனதா செயல்படுகிறது என்றும், ஒட்டு மொத்த இந்தியாவிற்காகவும் அவர்கள் திட்டம் வகுக்கவில்லை என்றும் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.
தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், விஜயதாரணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
பாராளுமன்ற தேர்தலில் நம்முடைய கூட்டணி தோல்வி அடைந்து இருக்கிறது. இதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். புதிய அரசு அமைந்திருக்கிறது. புதிய அரசை அன்னிய அரசாக கருத கூடாது. இந்திய குடிமகனாக அரசின் விளைவுகளை நாம் தான் சந்திக்க வேண்டும். அதற்காக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனிக்க வேண்டும். விமர்சனம் செய்ய வேண்டும்.
இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு கிடைத்தது 31 சதவீத வாக்குகள், காங்கிரஸ் கட்சிக்கு 19 சதவீத வாக்குகள். 69 சதவீதம் மக்கள் அவர்களுக்கு எதிராகவே வாக்களித்து இருக்கிறார்கள். எதிர்கட்சிகளின் ஓட்டுக்கள் சிதறியதே இதற்கு காரணம்.
பா.ஜனதாவின் வெற்றியை அலசி பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். இந்தியாவில் 11 மாநிலங்களில் இந்தி பேசுகிறார்கள். 7 மாநிலங்களில் இந்தி பேசுவதில்லை. இதில் இந்தி பேசும் 11 மாநிலங்களில் பாரதீய ஜனதா 89 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது. இந்தி பேசாத இடங்களில் 23 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த 11 மாநிலங்களை வைத்து தான் அவர்கள் ஆட்சி நடக்கிறது.
ஆகவே இந்த 11 மாநிலங்களில் வெற்றி பெற்று விட்டால் ஆட்சியை பிடித்து விடலாம் என்று அவர்கள் கணக்கு போடுகிறார்கள். அதற்காகவே திட்டங்களை வகுக்கிறார்கள். இந்தியை ஏன் ஆதரிக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா? இது ஆபத்தானது. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு, அவர்களுக்கு மட்டும் திட்டங்களை செயல்படுத்தினால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.
சீன அதிபரிடம் நரேந்திரமோடி பேசிக்கொண்டிருக்கும்போது தான் இந்தியாவில் சீன ஊடுருவல் இருந்தது. இதென்ன கொள்கை. இலங்கை பிரச்சினையில் என்ன நடக்கிறது. மீனவர்களின் படகுகள் ஏன்? விடுவிக்கப்படவில்லை. விடுவிக்க முடியாது என்று ராஜபக்சே கூறுகிறார். இதற்கு இந்திய பிரதமர் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறாரே? இந்தியாவில் பாதுகாப்புத்துறைக்கு அமைச்சரே இல்லையே? ஒருவரே 3 பொறுப்புகள் வைத்திருக்கிறாரே? பிறகு எப்படி பாதுகாப்பு இருக்கும்.
இந்தியாவை சமய அடிப்படையில் பிளவுபடுத்த பார்க்கிறார்கள். இதை பகிரங்கமாகவே சொல்லிக்கொள்கிறேன். இது விபரீதமான போக்கு. ஆர்.எஸ்.எஸ். பின்னால் 54 அமைப்புகள் இருக்கிறது. இந்த நாட்டை இந்துக்கள் நாடாக மாற்ற பார்க்கிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு உத்தரபிரதேசத்தில் 600 இடங்களில் மத மோதல்கள் நடந்து உள்ளது. இதை கண்டித்து நரேந்திரமோடி ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. உள்நாட்டு பாதுகாப்பு குறித்து தெளிவான கொள்கையை அவர்கள் வகுக்கவில்லை. இதனால் பிரிவினைவாதமும், பயங்கரவாதமும் அதிகரிக்ககூடும்.
அனைத்து அதிகாரங்களையும் பிரதமர் தன்கையில் வைத்துள்ளார். இது நாட்டுக்கு நல்லதல்ல. பிரதமர் அதிகாரிகளுடன் நேரடியாக பேசும் வகையில் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கையில் அதிகாரம் தரப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பொம்மைகள் போன்று இருக்கிறார்கள். ஒரு சில மந்திரிகளை தவிர மற்றவர்கள் அனைவரும் பொம்மைகள் தான். இது மோசமான போக்கு.
நாங்கள் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. 5 ஆண்டுகளில் நீங்கள் இந்த நாட்டை வளர்ச்சி நாடாக மாற்றியிருக்க வேண்டும். மதரீதியான பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். இதைதான் 10 கட்டளைகளாக நாங்கள் குறிப்பிடுகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், கார்த்தி ப.சிதம்பரம்,விஜயதாரணி எம்.எல்.ஏ. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தியாகராயநகர் ஸ்ரீராம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.