முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகல தொடக்கம்

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை. செப்.26 - திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது. இவ்விழாவுக்குபட்டு வஸ்திரங்களை அரசு சார்பில் முதல்வர் காணிக்கையாக வழங்குவது மரபு.

சந்திரபாபு நாயுடு, கடந்த 2003-ம் ஆண்டு முதல்வராக இருந்த போது திருப்பதி பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக செலுத்த வந்தார். அப்போது, அலிபிரி மலைப் பாதையில் குண்டு வெடித்ததில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

இந்நிலையில் மாநில பிரிவினைக்குப் பின், இந்த ஆண்டு மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார் சந்திரபாபு நாயுடு. அவர் அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை வழங்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்