முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்களில் பூஜை செய்ய பெண்களுக்கு அனுமதி

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மங்களூர், செப்.30 - கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையா மங்களுரில் உள்ள குத்ரோலி ஸ்ரீ கோகார்ண நதீஸ்வர் கோவில் தசரா விழாவை தொடங்கி வைத்தார்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கோவிலல்களில் பெண்களை பூஜை செய்ய நியமிப்பது குறித்து, கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது. கர்நாடக அரசு நிர்வாகிக்கும் கோவில்களில் பெண்கள் நியமிக்கப்படுவார்கள். பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் திட்டம் உள்ளது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கல் என நம்புகிறேன்.

இதன் மூலம் பெண்கள் கோவில்களில் பூஜை மற்றும் வழிபாடுகளை வழங்கமுடியும். இந்து அறநிலையத்துறை கோவில்களில் பெண்களுக்கு இந்த வாய்ப்பு வழஹ்கப்படும் . இவ்வாறு சித்தராமையா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago