முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்குவாரி– கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

செவ்வாய்க்கிழமை, 30 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.அக்.1 - தமிழ்நாடு கல்குவாரி– கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து இன்று (புதன்கிழமை) தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இத்தகவலை சங்க தலைவர் கே.சின்னசாமி செயலாளர் ஜெயராமன், இணை செயலாளர் முத்து கோவிந்தன், பொருளாளர் பாலசுப்ரமணியம், துணை தலைவர் தனசேகர் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்