முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24-ஆம் தேதி திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்செந்தூர், அக்.10 - திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் அக்டோபர் 24-ம் தேதியன்று தொடங்குகிறது.

திருச்செந்தூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்த வருடத்துக்கான கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி, அக்டோபர் 29-ம் தேதி புதன்கிழமையன்று சூரசம்ஹார விழாவுடன் நிறைவுபெறுகிறது.

இதனை முன்னிட்டு விழாக் காலம் முழுவதும் காலை மற்றும் மாலை வேளையில் சிறப்பு ஷண்முகா அர்ச்சணையும் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்