முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 17 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,அக்.18 - ஹூத் ஹூத் புயலால் விசாகப் பட்டினத்தின் உள்கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. அங்கு இன்னமும் தொலைத்தொடர்பு சேவைகள் சீரடையவில்லை.

இதுதொடர்பாக தொலைத் தொடர்பு நிறுவன அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் விசாகப்பட்டினத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோபமாகப் பேசிய சந்திரபாபு நாயுடு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வணிக நோக்கத்தோடு மட்டுமே செயல்படுகின்றன. மக்கள் நலனில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை, தகவல் தொடர்பு சீரடையாததால் அரசின் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கடுமையாக குற்றஞ்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்