எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக் 24 - மக்களின் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சி மேயர் . சைதை துரைசாமி ஆணையாளர், சென்னை மாநகராட்சி விக்ரம் கபூர், தலைமையில் சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.சென்னையில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் தற்போதைய சூழ்நிலையில், சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. · மண்டலம் 1 முதல் 15 வரையிலும் 24 மணிநேரமும் மருத்துவ சேவை அளிப்பதற்காக ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தொற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் 76 மருத்துவர்களும், 196 மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் சுழற்சி முறையில் பணி உத்தவு அளிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தற்போது குடிசைப்பகுதிகளில் 35 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 2848 பேர்கள் பயனடைந்துள்ளனர். இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.· மழைக்கால நிவாரண மையங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பிற்காக 24 மணிநேரமும் சுகாதார ஆய்வாளர்களும் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களும் சுழற்சி முறையில் பணி மேற்கொண்டு வருகின்றனர்.· மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்களை கொண்டு கழிவு நீர் தேங்கியுள்ள இடங்கள் மற்றும் பாதாள சாக்கடை அடைப்பு போன்ற இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் போன்ற கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.· சென்னை மாநகராட்சி, சென்னையில் வழங்கப்படும் நீரின் தரத்தை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது குடிநீர் குழாய்கள், லாரிகள் மற்றும் குடிநீர் வாரிய தண்ணீர் தொட்டிகளில் உள்ள குடிநீர் தரம் சுகாதார ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. குடிநீரில் நோய்கிருமி இல்லாததை உறுதி செய்யும் இருப்பு குளோரின் அளவு (சுநளனைரயட உhடடிசiநே) ஆய்வு செய்யப்படுகிறது. இருப்பு குளோரின் இல்லாத இடங்களில் வீடுதோறும் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுவருகிறது. மேலும், இதுகுறித்த விவரங்கள் குடிநீர் வாரியத்திடம் அளிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைக்கு ஆவண செய்யப்படுகிறது.
· தொற்றுநோய் மருத்துவமனையில் வயிற்றுப்போக்கிற்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் அனைத்து விவரங்களும் சேகரிப்பட்டு, அந்தந்த மண்டலங்களுக்கு அளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கை செய்யப்பட்டு வருகிறது.
· போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் போன்ற கிருமி நாசினிகளும் குளோரின் மாத்திரைகளும் வட்டங்களிலும் பண்டக சாலைகளிலும் போதுமான அளவு இருப்பில் உள்ளது. ஓவ்வொரு மண்டலத்திலும் இரண்டு மாதத்திற்கு தேவையான கிருமி நாசினி மற்றும் மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. · மழைக்காலத்தில் பரவும் நோய்களைத் தடுக்க பொதுமக்களிடையே சுவரொட்டிகள் கைப்பிரதிகள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
· அனைத்து மண்டங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பெறப்பட்டு, காய்ச்சல் பரவாமல் இருக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் பணி அந்தந்த கோட்டகளில் நடைபெற்று வருகின்றது.
· கொசுக்கள் கட்டுப்பாடு மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களை தடுப்பதற்காhக 3520 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை கொண்டு கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடங்களை குறைக்கும் (ளுடிரசஉந சுநனரஉவiடிn) பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
· அனைத்து மண்டலங்களிலும் 654 கைத்தெளிப்பான்கள் கொண்டு தேங்கியுள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் படுகைகளில் கொசுப்புழு மருந்து தெளிக்கப்பட்டு கொசுப்புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
· வளர்ந்த கொசுக்களை கட்டுப்படுத்த வீடுவீடாகவும், மழைநீர் வடிகால்களிலும் மற்றும் குடிசைப்பகுதிகளிலும் 435 கைகளால் எடுத்து செல்லும் புகை பரப்பிகளாலும் 42 வாகனத்தில் பொருத்தப்பட்ட புகைபரப்பிகளாலும் கொசுக்களை அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
· அனைத்து மண்டலங்களிலும் மலேரியா பணியாளர்களை கொண்டு கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாக உள்ள சுமார் 40.6 டன் டயர்கள் மற்றும் 13 டன் தேவையற்ற பொருள்கள் அகற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.