முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையானுக்கு ஒரே நாளில் ரூ. 3.30 கோடி காணிக்கை

வெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பதி, அக் 25 திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் ஒரே நாளில் ரூ. 3.30 கோடி காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வழக்கமாக வார விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அந்த இரு நாள்களிலும் உண்டியலில் பக்தர்களின் காணிக்கை வரவு அதிகரிக்கும். ஆனால் செவ்வாய் கிழமையன்று பக்தர்கள் வருகை குறைவாக இருந்த போதிலும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ. 3.50 கோடி வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்