முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் கொள்முதல் விலை உயர்வுக்கு வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.27 - பால் கொள்முதல் விலை உயர்வுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொது செயலாளர் சண்முகம் கூறியதாவது:

பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாயும், எருமைப்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 9 ரூபாயும் உயர்த்தி தரும்படி அரசிடம் கோரிக்கை வைத்து வந்தோம். தற்போது தமிழக அரசு பால் கொள்முதல் விலையை சற்று உயர்த்தித் தந்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு சண்முகம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்