முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சை கருத்து: ப.சிதம்பரத்துக்கு கண்டனம்

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 30–

தமிழக காங்கிரஸ் துணை தலைவர் தாராசபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நேரு குடும்பத்தை சாராதவர் தலைவர் ஆவார் என்று ப.சிதம்பரம் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.

இது அவரது சொந்த கருத்து சோனியாகாந்தி ராகுல்காந்தியால் சிதம்பரம் மத்திய மந்திரியாக்கப்பட்டார். அவர் இப்போது இப்படி பேசி இருப்பதன் பின்னணியில் ஏதோ சதி இருக்கிறது. அதை அவர் தொண்டர்கள் மத்தியில் விளக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவர் சிதம்பரம் ஆதரவாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்