எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர், அக்.30 திருசசெந்தூர் முருகன் கோவிலில் நேற்று அரோகரா கோஷத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்-த-சஷ்டி விழா கடந்த 24&ந் தேதி யாக சாலை பூஜை-யு-டன் தொடங்-கி-யது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்-கள் காலை மற்-றும் மாலை யாக சாலை பூஜை-கள் நடந்-தன. விழா நாட்களில் தின-மும் சுவாமி ஜெயந்-தி-நா-தர், வள்ளி, தெய்-வானை அம்-பா-ளு-டன் தங்க சப்-ப-ரத்-தில் சண்-முக விசால மண்-ட-பத்-துக்கு எழுந்-த-ருளி பக்தர்க-ளுக்கு காட்சி கொடுத்தார். தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
கந்தசஷ்டி திருவிழா-வின் முக்கிய நாளான நேற்று அதி-காலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்-பட்-டது. 1.30 மணிக்கு விஸ்-வ-ரூப தீபா-ரா-தனை, 2 மணிக்கு உதய மார்த்-தாண்ட அபி-ஷே-கம், 9 மணிக்கு உச்-சி-கால அபி-ஷே-கம், தீபா-ரா-தனை நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி&தெய்-வானையுடன் தங்க சப்-ப-ரத்-தில் சண்-முக விசால மண்-ட-பத்-திற்கு எழுந்-த-ரு-ளி-னார். அங்கு தீபாராதனைக்கு பின் திரு-வா-வ-டு-துறை ஆதீ-னம் கந்-த-சஷ்டி மண்-ட-பத்-தில் சுவாமி, அம்-பா-ளுக்கு சிறப்பு அபி-ஷே-கம், தீபா-ரா-தனை நடந்தது.
சிவன் கோவி-லில் இருந்து சூர-பத்-மன் முக்கிய வீதி-கள் வழி-யாக வலம் வந்து மாலை 3.45 மணிக்கு கோவில் கடற்க-ரைக்கு வந்து சேர்ந்-தான். சுவாமி ஜெயந்-தி-நா-தர் சர்வ அலங்காரங்களுடன் கையில் வேல் ஏந்தி, சூர-பத்-மனை வதம் செய்ய மாலை 4.30 மணிக்கு கடற்கரைக்கு புறப்-பட்-டார்.
முத-லில் யானைமுகன் தனது பரி-வா-ரங்க-ளு-டன், முருக பெரு-மானை நோக்கி போர்-பு-ரிய சுற்றி வந்து சுவா-மிக்கு எதிரே வந்து நின்-றான். மாலை 5.05 மணிக்கு யானை முகம் கொண்ட தாரகாசூரனை, முரு-க-பெ-ரு-மான் வேல் கொண்டு வதம் செய்-தார். அதன் பிறகு சிங்-க-மு-கா-சூ-ரன், அதே-போல் முரு-கனை வலம், இடமாக சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட தயா-ரா-னான். அவ-னை-யும் முரு-க பெருமான் தன் வேலால் வதம் செய்-தார்.
பின்னர் சூர-பத்-மன் தனது படை வீரர்க-ளு-டன் வேக-மாக முருக பெரு-மா-னு-டன் போர் புரிய வந்-தான். முரு-கக் கடவுள் வேல் எடுத்து சூர-பத்-மனை சம்-ஹா-ரம் செய்-தார். அப்-போது வானத்-தில் கரு-டன் சுற்றி வட்டமிட்டது. கடற்க-ரை-யில் கூடி- இ-ருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோ-கரா கோஷம் விண்ணை பிளந்-தது. இறு-தி-யாக மாம-ர-மும், சேவ-லு-மாக உரு-மாறி வந்-த சூர-பத்-மனை முரு-கப்-பெ-ரு-மான் சேவ-லும், மயி-லு-மாக மாற்றி ஆட்-கொண்-டார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார்.
பின்-னர் சுவாமி ஜெயந்-தி-நா-தர் கடற்க-ரை-யில் உள்ள சந்-தோஷ மண்-ட-பத்திற்கு சென்றார். அங்கு முரு-க-னுக்கும், வள்ளி&தெய்-வா-னை- அம்பாளுக்கும் சிறப்பு பூஜை-கள் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்-தி-நா-தர், வள்ளி&தெய்-வா-னை-யு-டன் எழுந்-த-ருளி கிரி வீதி வலம் வந்து கோவில் உள்-பி-ர-கா-ரத்-தில் உள்ள 108 மகா தேவர் சன்-ன-திக்கு சென்-றார். பின்னர் சாயாபிஷேகம் நடந்-தது. பின்-னர் விர-தம் இருந்த பக்தர்களுக்கு யாகசாலை-யில் வைத்து பூஜை செய்-யப்-பட்ட தக-டு-கள் வழங்கப்பட்டன-.
சூர-சம்-ஹா-ரம் நடந்ததும் பக்தர்கள் கட-லில் புனித நீராடி பல மணி நேரம் வரி-சை-யில் காத்துநின்று சாமி தரிசனம் செய்தனர். பல்-வேறு பகு-தி-களில் இருந்-தும் லட்-சக்க-ணக்கான பக்தர்கள் சூர-சம்-ஹா-ரத்தை காண கோவி-லுக்கு வந்து இருந்-த-னர். கந்-த-சஷ்டி விழாவை முன்-னிட்டு கோவி-லில் பக்தர்க-ளின் வச-திக்காக ஆங்-காங்கே டி.வி.க்கள் வைக்கப்-பட்டு இருந்-தன. மேலும் சூர-சம்-ஹார விழாவை கூட்ட நெரி-சல் இல்-லா-மல் பார்க்க பெரிய டிஜிட்-டல் திரை கோவில் வளா-கத்-தில் 2 இடங்க-ளில் அமைக்கப்-பட்டு இருந்-தன. வரி-சை-யில் நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சுத்-தி-க-ரிக்கப்-பட்ட தண்-ணீர் வழங்கப்-பட்-டன. பேரூராட்சி மன்றம் சார்பில் நகரும் கழிப்பிடம் வைக்கப்பட்டிருந்தது.
தமி-ழ-கத்-தின் பல்-வேறு பகு-தி-களில் இருந்து சிறப்பு பஸ்-கள் விடப்-பட்டு இருந்-தன. இதே-போன்று திருச்-செந்-தூ-ருக்கு சிறப்பு ரெயில் விடப்-பட்டு இருந்-தது. பக்தர்க-ளின் பாது-காப்பு கருதி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மா.துரை தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்-பட்ட போலீ-சார் பாது-காப்பு பணி-யில் ஈடு-பட்-டு இருந்-த-னர்.
சூரசம்ஹார நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பழனியப்பன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி சொக்கலிங்கம், தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிபதி ராஜசேகர், முதல்நிலை நீதிபதி பால்த்துரை, திருச்செந்தூர் குற்றவியல் நீதிபதி நம்பிராஜன், சாத்தான்குளம் உரிமையில் நீதிபதி பசும்பொன் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார், ஊரக வளர்ச்சி துறை செயலர் பழனியப்பன், அரசு பணியாளர் தேர்வாணையத்தலைவர் பாலசுப்பிரமணியன், எம்பி சசிகலா புÔ¢பா, தகவலறியும் உரிமை ஆணையர் சரோஜா, டிஆர்ஓ முத்து, ஆர்டிஓ தியாகராஜன்¢, தாசில்தார் வெங்கடாசலம், டவுண் பஞ் தலைவர் சுரேÔ¢பாபு, தமிழ்நாடு பிராமணர் சங்க மாநிலத்துணைத்தலைவர் மற்றும் திண்டுக்கல் மாவட்டதலைவர் ஹரிஹரமுத்து அய்யர், மலேசியா ரெட்சா செக்யூரிட்டி நிறுவனர் டத்தோ தவராஜா, டத்தின் ருக்மணி, ஹோட்டல் மணி அய்யர் மூர்த்தி, ரமணி, ஆனந்த், நாராயணன், தேவஸ்தான தேங்காய் பழக்கடை சங்கர சுப்பிரமணியன், ஆத்ம சைதன்ய மகராஜ்ஜீ சுவாமிகள், ஹோட்டல் அசோக்பவன் சீனி பண்ணையார், கவுன்சிலர் அரசுமீனா, மணி, ஸ்ரீமுருகன் பேட்டர் மில் மகேந்திரன், ஆறுமுகநேரி மகேÔ¢கார்மென்ட்ஸ் மகேÔ¢, சாந்தா டிஜிட்டல் தங்கவேல், சுடலை, கசமுத்து, ராஜா, பிஜேபி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமேÔ¢வரன், இந்து மக்கள் கட்சி தென்மண்டல தலைவர் ரவிகிருÔ¢ணன், செயலாளர் ஜவகர், ஒன்றிய பொதுச்செயலாளர் தவலிங்கம், நகர காங்கிரஸ் தலைவர் குறிஞ்சி சுரேÔ¢, வேல்குமார் கார்மெண்ட்ஸ் ராதாகிருÔ¢ணன், சிவமுருகன் லாட்ஜ் அருள், விசாகா ரெசிடென்சி ரத்தினம், விவேகா கன்ஸ்ட்ரக்Ôன் நாராயணன், வெங்கடேசன், பாரத திருமுருகன் திருச்சபை மாநில தலைவர் மோகனசுந்தரம், சாந்தி பேக்கரி ராதாகிருÔ¢ணன், ரமேÔ¢, உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருÔ¢ணன், தமிழக கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.