எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம்,அக்,31: ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த வருடம் மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 5 மீனவர்களை போதைப்பொருள் கடத்தி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து சிறையிலிருக்கும் மீனவர்களுக்கு துக்குதண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவுயிட்டது.அதனை யொட்டி 5 மீனவர்களின் சொந்த பகுதியான தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் சாலைமறியல்,கடையடைப்பு: பஸ் உடைப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சுழ்நிலைகள் ஏற்பட்டன.
.
ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த 28-11-2011 ஆம் தேதி தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த பாண்டிய மகன் கிளாட்வின் என்பவரின் படகில் மீன் பிடிக்க சென்ற தஙகச்சிமடம் அந்தோணியார்புரம் தெருவை சேர்ந்த பலவேந்திரன் மகன் அகஸ்டன்(37),குழந்தைசாமி மகன் பிரசாத்(32),ஜான்பிரிட்டோ மகன் செல்வன் லாங்லெட் லோயலோ(22), விக்டோரியாநகரை சேர்ந்த ராயப்பன் பெர்னாண்டோ மகன் வில்சன்(42),பாண்டியன் மகன் எமர்சன் (38)ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து போதைப்பொருள் கடத்திவந்ததாக வழக்கு பதிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் 2 வருடமாக வழக்கு நடந்து வந்த நிலையில் சில மாதத்தி்ற்க்கு முன்பு கொழும்பு நீதிமன்றம் எண் 2 ல் வழக்கு மாற்றப்பட்டு மீனவர்களை ஆஜர் படுத்தி பின்னர் வெளிக்கடை சிறையில் அடைத்தனர். சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்ககோரி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் ரயில் மறியல்,உண்ணாவிரதம் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.அதனையொட்டி தமிழக அரசு சிறையிலிருந்த மீனவ குடும்பங்களுக்கு நிதி உதவி அளித்தும்,மீனவர்களின் சார்பில் அரசு செலவில் வழக்குறைஞர்களை நியமி்த்து வழக்கில் ஆஜராகி வந்தன. இந்த நிலையில் சிறையிலிருந்த 5 மீனவர்களையும் போலீஸார் மீண்டும் நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டன. வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் நடந்த இரு தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களையும் நீதிபதி பத்மசூரசேனா கவனித்து வந்தார்.அதன் பின்னர் வழக்கில் சம்பந்தப்பட்ட 5 மீனவர்களையும் விசாரணை செய்தார்.அதன் பின்னர் மீனவர்கள் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதி்த்து உத்தரவுயிட்டார். அதனை யொட்டி 5 மீனவர்களின் சொந்த பகுதியான தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் பல் வேறு போராட்டங்கள் நடத்தி வந்ததால் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளன.
தங்கச்சிமடம் பகுதியில் பதற்றம்: பேருந்துக்கு தீ வைப்பு
மீனவர்களுக்கு தூக்கு தண்டனை இலங்கை நீதிமன்றம் விதித்த தகவலறிந்த மீனவர்களின் சொந்த ஊரான தங்கச்சிமடம் பகுதியில் தண்டனை விதித்ததை கண்டித்து மீனவ பெண்கள் உள்பட 1500 க்கு மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டன.அதனை தொடர்ந்து பெங்களூர் பகுதியிலிருந்து ராமேசுவரம் வந்த அரசு விரைவு பேருந்தின் முன் பகுதி கண்ணாடிகளை உடைக்கப்பட்டன. ராமேசுவரம் பகுதி நகர் பேருந்துக்கு தீ வைத்தனர்..அதன் பின்னர் ரயில் வண்டி செல்லும் தண்டவாளங்களை சேதப்படுத்தின.இதனால் ராமேசுவரம் ரயில் நிலையத்தியிலிருந்து மாலை 5 மணி்க்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும் சென்னை விரைவு ரயில் வண்டியும்,6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும் பயணிகள் வண்டியும்,இரவு 8 மணி்க்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும் சேது விரைவு ரயில் வண்டியும்,8.45 மணி்க்கு புறப்பட்டு கண்ணியாகுமாரிக்கு செல்லும் அதிவிரைவு வண்டியும் நிறுத்தப்பட்டன.அதுபோல ஓகா பகுதியிலிருந்தும்,மதுரையிலிருந்தும் ராமேசுவரம் வரும் ரயில் வண்டிகளும் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டனர். ராமேசுவர்ம நகர் பேருந்து அக்காள்மடம் பகுதியில் தீ வைத்தனர். மாலை 2 மணிக்கு மீனவர்கள் துவங்கப்பட்ட போராட்டம் இரவு 7 மணிவரை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றன.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பள்ளி மாணவர்களும்,பொதுமக்களும்,பக்தர்களும் பாதிக்கப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.