முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள பிரதமருடன் மோடி பேச்சு

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

காத்மண்டு - நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலுவுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக இரு நாடுகளுக்கு இடையே 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் நேபாளத்தில் உள்கட்டமைப்பு வசதிக்காக 100 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்கும் ஒப்பந்தம் முக்கியமானதாகும். இரு தலைவர்களிடையேயான இந்த பேச்சுவார்த்தை 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு வலுப்படுத்துவது, பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்கள் பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து