முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டு மனைக்கடன் முன்பணத் தொகை உயர்வுக்கு நன்றி

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - தலைமை செயலக ஊழியர்கள் வீட்டுமனை கடன் முன்பண த்தொகையை ரூ 5 லட்சத்தில் இரு ந்து ரூ12-5 லட்சமாக உயர்த்தியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் தலைவர் பீட்டர் அந்தோணி சாமி செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் , வீடு கட்டுவதற்காக வழங்கப்படும் மொத்தக்கடன் தொகையில் வீட்டு மனை வாங்கு வதற்கு 20 விழுக்காடு என்றிருந்ததை 50 விழுக்காடாக உயர்த்த வேண்டுமென தலைமை செயலக சங்கம் வலியுறுத்தியது. இதனை உரிய திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இதன்பயனாக இதுவரையில் வீடு கட்டும் கடன் மற்றும் முன்பணத்தொகை பெற்றிடாத தமிழகஅரசு பணியாளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் முன்பிருந்த கடன் முன்பணத்தொகை ரூ 5 லட்சம் என்பது 12.40 லட்சம் ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து