எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
.
* அ.இ.அ.தி.மு.க. சட்ட திட்ட விதி - 30, பிரிவு
- 2-ன்படி, "கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல்...
* 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திட
வேண்டும்" என்ற விதிமுறைக்கேற்ப...
* 29.8.2014 அன்று 'கழகப் பொதுச்
செயலாளர்' பொறுப்புக்கான தேர்தல் நடந்து முடிந்தது
* அதனைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் உள்ள
ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள்...
* ஊராட்சிக் கழகச் செயலாளர்கள்;
நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள்;
* மாநகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட
வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாகவும்;
* ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும்
மாநகராட்சிப் பகுதிக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாகவும்;
* மாவட்டக் கழக நிர்வாகிகள்,
பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாகவும்;
* கழக அமைப்புகள் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி...
* அந்தமான் ஆகிய மாநிலங்களின் கிளை,
வார்டு, வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 1 கட்டமாகவும்;
* மாநிலக் கழக நிர்வாகிகள்,
பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தொகுதி, பகுதி...
* நகரக் கழக நிர்வாகிகள் ஆகிய
பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 1 கட்டமாகவும், ஆக மொத்தம் 14 கட்டங்களாக...
* கழக அமைப்புத் தேர்தல்கள் நடைபெற
உள்ளன
கிளை கழக நிர்வாகிகள், ஊராட்சிக்
கழகச் செயலாளர்கள், வார்டு கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் அட்டவணை
1-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் :
11.12.2014 வியாழக்கிழமை முதல்
15.12.2014 திங்கட்கிழமை வரை 5 நாட்கள்
* நாகப்பட்டினம், திருவாரூர்,
புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்...
* திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி
புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி
2-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 27.12.2014
சனிக் கிழமை முதல் 31.12.2014 புதன் கிழமை வரை 5 நாட்கள்
* கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு
மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர்...
* கோவை மாநகர், கோவை புறநகர்,
தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு>
<3-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 04.01.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 08.01.2014 வியாழக் கிழமை வரை 5 நாட்கள்
* வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு,
திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,>
<நாமக்கல், கரூர்>
<...
* மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி,
திண்டுக்கல்
4-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 23.01.2015
வெள்ளிக் கிழமை முதல் 27.01.2015 செவ்வாய் கிழமை வரை 5 நாட்கள்
* விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு,
தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், நீலகிரி...
* திருச்சி மாநகர், திருச்சி புறநகர்,
பெரம்பலூர், அரியலூர்
5-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 03.02.2015
செவ்வாய் கிழமை முதல் 07.02.2015 சனிக்கிழமை வரை 5 நாட்கள்
* வட சென்னை வடக்கு, வட சென்னை
தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு...
* காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம்,
காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, கிருஷ்ணகிரி
6-வது கட்டம்
ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும்
பகுதிக் கழக நிர்வாகிகள் தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் :
13.02.2015 வெள்ளிக் கிழமை முதல்
15.02.2015 ஞாயிற்றுக் கிழமை வரை 3 நாட்கள் >
<* நாகப்பட்டினம், திருவாரூர்,
புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர்...
* திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி,
கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்...
===============
7-ஆவது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 28.02.2015
சனிக்கிழமை முதல் 02.03.2015 திங்கட் கிழமை வரை 3 நாட்கள்
* கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு
மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர்...
* கோவை மாநகர், கோவை புறநகர்,
தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டங்களிலும்...
8-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 08.03.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 10.03.2015 செவ்வாய் கிழமை வரை 3 நாட்கள்
* வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு,
திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,>
<நாமக்கல்...
* கரூர்>
<, மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்...
9-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 15.03.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 17.03.2015 செவ்வாய் கிழமை வரை 3 நாட்கள்
* விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு,
தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், நீலகிரி...
* திருச்சி மாநகர், திருச்சி புறநகர்,
பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும்...
10-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 22.03.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 24.03.2015 செவ்வாய் கிழமை வரை 3 நாட்கள்...
* வட சென்னை வடக்கு, வட சென்னை
தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு...
* காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு,
திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு...
* கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும்,
ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்
11-வது கட்டம்
மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்
குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் : 04.04.2015
சனிக் கிழமை முதல் 06.04.2015 திங்கட் கிழமை வரை 3 நாட்கள்
* கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு
மாநகர், ஈரோடு புறநகர் , திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர்...
* கோவை புறநகர், கரூர், தஞ்சாவூர்
வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை...
* மதுரை மாநகர்,மதுரை புறநகர், தேனி,
திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்...
* திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி
புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்... >
<12-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 11.04.2015
சனிக் கிழமை முதல் 13.04.2015 திங்கட் கிழமை வரை 3 நாட்கள் * வட சென்னை வடக்கு, வட சென்னை
தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு...
* காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு,
திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு...
* திருவண்ணாமலை வடக்கு,
திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு,>
<கிருஷ்ணகிரி, தருமபுரி...
* சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல்,
நீலகிரி,>
<திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர்...
* அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும்
மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறும்
13-வது கட்டம்
கிளை, வார்டு, வட்டக் கழக நிர்வாகிகளுக்கான
தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் : 18.04.2015
சனிக் கிழமை முதல் 19.04.2015 ஞாயிற்றுக் கிழமை வரை 2 நாட்கள்
* புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா,
கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய பிற மாநிலங்களிலும்...
14-வது கட்டம்
பிற மாநிலக் கழக நிர்வாகிகள்; மாவட்டக்
கழக நிர்வாகிகள்; பொதுக்குழு உறுப்பினர்கள்...
தொகுதி, பகுதி, நகர கழக நிர்வாகிகள்
தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் : 24.04.2015
வெள்ளிக் கிழமை முதல் 25.04.2015 சனிக் கிழமை வரை 2 நாட்கள்
* புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா,
கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய பிற மாநிலங்களிலும் நடைபெறும்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.