எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
.
* அ.இ.அ.தி.மு.க. சட்ட திட்ட விதி - 30, பிரிவு
- 2-ன்படி, "கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல்...
* 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்திட
வேண்டும்" என்ற விதிமுறைக்கேற்ப...
* 29.8.2014 அன்று 'கழகப் பொதுச்
செயலாளர்' பொறுப்புக்கான தேர்தல் நடந்து முடிந்தது
* அதனைத் தொடர்ந்து, தமிழ் நாட்டில் உள்ள
ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள்...
* ஊராட்சிக் கழகச் செயலாளர்கள்;
நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள்;
* மாநகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்ட
வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாகவும்;
* ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும்
மாநகராட்சிப் பகுதிக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாகவும்;
* மாவட்டக் கழக நிர்வாகிகள்,
பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாகவும்;
* கழக அமைப்புகள் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி...
* அந்தமான் ஆகிய மாநிலங்களின் கிளை,
வார்டு, வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 1 கட்டமாகவும்;
* மாநிலக் கழக நிர்வாகிகள்,
பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தொகுதி, பகுதி...
* நகரக் கழக நிர்வாகிகள் ஆகிய
பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 1 கட்டமாகவும், ஆக மொத்தம் 14 கட்டங்களாக...
* கழக அமைப்புத் தேர்தல்கள் நடைபெற
உள்ளன
கிளை கழக நிர்வாகிகள், ஊராட்சிக்
கழகச் செயலாளர்கள், வார்டு கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் அட்டவணை
1-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் :
11.12.2014 வியாழக்கிழமை முதல்
15.12.2014 திங்கட்கிழமை வரை 5 நாட்கள்
* நாகப்பட்டினம், திருவாரூர்,
புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்...
* திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி
புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி
2-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 27.12.2014
சனிக் கிழமை முதல் 31.12.2014 புதன் கிழமை வரை 5 நாட்கள்
* கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு
மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர்...
* கோவை மாநகர், கோவை புறநகர்,
தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு>
<3-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 04.01.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 08.01.2014 வியாழக் கிழமை வரை 5 நாட்கள்
* வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு,
திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,>
<நாமக்கல், கரூர்>
<...
* மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி,
திண்டுக்கல்
4-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 23.01.2015
வெள்ளிக் கிழமை முதல் 27.01.2015 செவ்வாய் கிழமை வரை 5 நாட்கள்
* விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு,
தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், நீலகிரி...
* திருச்சி மாநகர், திருச்சி புறநகர்,
பெரம்பலூர், அரியலூர்
5-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 03.02.2015
செவ்வாய் கிழமை முதல் 07.02.2015 சனிக்கிழமை வரை 5 நாட்கள்
* வட சென்னை வடக்கு, வட சென்னை
தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு...
* காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம்,
காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, கிருஷ்ணகிரி
6-வது கட்டம்
ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும்
பகுதிக் கழக நிர்வாகிகள் தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் :
13.02.2015 வெள்ளிக் கிழமை முதல்
15.02.2015 ஞாயிற்றுக் கிழமை வரை 3 நாட்கள் >
<* நாகப்பட்டினம், திருவாரூர்,
புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாநகர்...
* திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி,
கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்...
===============
7-ஆவது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 28.02.2015
சனிக்கிழமை முதல் 02.03.2015 திங்கட் கிழமை வரை 3 நாட்கள்
* கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு
மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர்...
* கோவை மாநகர், கோவை புறநகர்,
தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டங்களிலும்...
8-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 08.03.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 10.03.2015 செவ்வாய் கிழமை வரை 3 நாட்கள்
* வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு,
திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு,>
<நாமக்கல்...
* கரூர்>
<, மதுரை மாநகர், மதுரை புறநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும்...
9-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 15.03.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 17.03.2015 செவ்வாய் கிழமை வரை 3 நாட்கள்
* விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு,
தருமபுரி, சேலம் மாநகர், சேலம் புறநகர், நீலகிரி...
* திருச்சி மாநகர், திருச்சி புறநகர்,
பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும்...
10-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 22.03.2015
ஞாயிற்றுக் கிழமை முதல் 24.03.2015 செவ்வாய் கிழமை வரை 3 நாட்கள்...
* வட சென்னை வடக்கு, வட சென்னை
தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு...
* காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு,
திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு...
* கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும்,
ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்
11-வது கட்டம்
மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்
குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் : 04.04.2015
சனிக் கிழமை முதல் 06.04.2015 திங்கட் கிழமை வரை 3 நாட்கள்
* கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, ஈரோடு
மாநகர், ஈரோடு புறநகர் , திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர்...
* கோவை புறநகர், கரூர், தஞ்சாவூர்
வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை...
* மதுரை மாநகர்,மதுரை புறநகர், தேனி,
திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்...
* திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி
புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்... >
<12-வது கட்டம்
தேர்தல் நடைபெறும் நாள் : 11.04.2015
சனிக் கிழமை முதல் 13.04.2015 திங்கட் கிழமை வரை 3 நாட்கள் * வட சென்னை வடக்கு, வட சென்னை
தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு...
* காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு,
திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு...
* திருவண்ணாமலை வடக்கு,
திருவண்ணாமலை தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு,>
<கிருஷ்ணகிரி, தருமபுரி...
* சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல்,
நீலகிரி,>
<திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர்...
* அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும்
மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெறும்
13-வது கட்டம்
கிளை, வார்டு, வட்டக் கழக நிர்வாகிகளுக்கான
தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் : 18.04.2015
சனிக் கிழமை முதல் 19.04.2015 ஞாயிற்றுக் கிழமை வரை 2 நாட்கள்
* புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா,
கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய பிற மாநிலங்களிலும்...
14-வது கட்டம்
பிற மாநிலக் கழக நிர்வாகிகள்; மாவட்டக்
கழக நிர்வாகிகள்; பொதுக்குழு உறுப்பினர்கள்...
தொகுதி, பகுதி, நகர கழக நிர்வாகிகள்
தேர்தல்
தேர்தல் நடைபெறும் நாள் : 24.04.2015
வெள்ளிக் கிழமை முதல் 25.04.2015 சனிக் கிழமை வரை 2 நாட்கள்
* புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா,
கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகிய பிற மாநிலங்களிலும் நடைபெறும்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை பற்றி பரவும் தகவல் : டுவிட்டர் நிறுவனம் விளக்கம்
18 Mar 2024லண்டன் : இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை குறித்து பரவும் தகவலுக்கு டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.