முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் சிறையிலிருந்து 40 இந்தியர்கள் விடுவிப்பு

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் - பாகிஸ்தானின் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 இந்தியர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 36 மீனவர்கள் உட்பட 40 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டின் எதி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியர்கள் அனவரையும் வாகா எல்லை வரை கொண்டு வந்து சேர்க்க போக்குவரத்து வசதி அளிக்கப்பட்டதாகவும், அவர்கள் ஒவ்வொருவரின் தேவைகளுக்காக துணி மற்றும் ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து