முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோயிலில் 4 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம்

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 4 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று முன் தினம் அதிகாலை முதல் நள்ளிரவு 12.30 மணி வரை 54 ஆயிரத்து 688 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காம்ப்ளக்சில் 5 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 4 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதை வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 அறைகளில் காத்திருந்து 4 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து