முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவானில் விமான கோளாறு 62 பேர் உயிர் தப்பினர்

செவ்வாய்க்கிழமை, 9 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

சென்னை - சென்னையில் இருந்து ஐதராபாத் வழியாக விசாகப்பட்டினம் செல்லும் ஏர்கோஸ்ட்டர் விமானம் நேற்று காலை 6 மணிக்கு உள்நாட்டு முனையத்தில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 57 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 62 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனே சென்னை விமான நிலைய கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அவரசமாக தரை இறங்க ஏற்பாடுகளை செய்துவிட்டு விமானத்தை சென்னைக்கே திருப்பி கொண்டு தரை இறக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அந்த விமானம் காலை 6.45 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டு விமானம் பழுதுபார்க்கும் பணி நடந்ததது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து