முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். அமைப்பு மிரட்டல்: பெங்களூரில் பாதுகாப்பு அதிகரிப்பு

புதன்கிழமை, 17 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

பெங்களூர் - ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு விடுத்த மிரட்டல் எதிரொலியாக பெங்களூரில் பல இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஷாப்பிங் மால், திரையரங்குகள், கோயில்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே ஐதராபாத் தில் இருந்து பெங்களூர் ரயில் நிலையம் வந்த பயணி ஒருவரையும், சிவாஜிநகர் பகுதியில் சந்தேகப்படும்படி திரிந்த இளைஞரையும் பிடித்தும் போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து