எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தனியொரு குடும்பத்திடம் சிக்கி சின்னாபின்னமாக கிடந்த தமிழ் சினிமாவை மீட்டுக்கொடுத்தவர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா என்று சென்னையில் நேற்று சர்வதேச திரைப்படவிழாவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா ,நேற்று தொடங்கியது. இந்த விழாவை தொடங்கி வைத்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,:தான் சார்ந்திருந்த துறை என்பதால்தான்,தான் ஆட்சிப் பொறுப்பேற்கும்காலங்களில் எல்லாம்,தமிழ்த் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கெனபல அரிய திட்டங்களை வழங்கி,அதன் வலிமைக்கும், செழுமைக்கும்வழி அமைத்துக் கொடுத்து வருகிறார்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா .,கடந்த 2011ஆம் ஆண்டு, மூன்றாம்முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராகஆட்சிப் பொறுப்பேற்றதும், தனியொருகுடும்பத்திடம் சிக்கிச் சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருந்துதமிழ் திரையுலகை மீட்டுக் கொடுத்தார்.ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில்பங்கேற்கும் அனைத்துக் கலைஞர்களும்கௌரவிக்கப்பட வேண்டும் என்றஉயரிய நோக்கில்,தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்வழங்கும் திட்டத்தின்கீழ்,1993ஆம் ஆண்டில்,சிறந்த திரைப்பட புதிய விருதுகள் தோற்றுவித்துஆணையிட்டார். தனது நடிப்புத திறனால், தமிழ்திரைக்குஉலகப் புகழ் பெற்றுத் தந்தசிவாஜிகணேசன் பெயரால்விருது ஏற்படுத்தி,விருதாளர்களுக்குஐந்து பவுன் தங்கப் பதக்கமும், கேடயமும்வழங்கிடச் செய்தவர் அம்மா தான்.பெண்ணுரிமை மீதும்,பெண்கள் நலம் மீதும்,தனி அக்கறை கொண்ட மக்கள் முதல்வர் ஜெயலலிதா ,பெண்களைப் பற்றிநல்லமுறையில் பிரதிபலிக்கிறதமிழ்த் திரைப்படத்திற்குபரிசளித்து விருது வழங்க ஆணையிட்டார
. சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிவித்தவாறு,எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிபயிற்சி நிறுவன வளாகத்தில்,காலியாக உள்ள 2.5 ஏக்கர் நிலப்பரப்பில்15 கோடி ரூபாய் மதிப்பீட்டில்அதிநவீன வசதிகளுடன்முழுவரும் குளிரூட்டப்பட்ட இரண்டு படப்பிடிப்புத் தளங்கள்அமைக்கப்பட உள்ளன என்பதையும், எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிபயிற்சி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டுரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நுழைவாயில் முகப்பு வளைவும், எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையும்அமைக்கப்பட உள்ளது ஆண்டுதோறும்சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்திடஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்கள். சர்வதேச திரைப்பட விழா நடத்த,2011ஆம் ஆண்டில் 25 லட்சம் ரூபாயும்,2012ஆம் ஆண்டில் 50 லட்சம் ரூபாயும்,2013ஆம் ஆண்டில் 50 லட்சம் ரூபாயும், அன்றையதினம்மானியமாக முதல்வர் ஜெயலலிதாவழங்கினார்.மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழிநடக்கும் தமிழ்நாடு அரசு, அதேபோலஇந்த ஆண்டும், அதாவது 2014ஆம் ஆண்டுடிசம்பர் 18 முதல் 25 வரைசர்வதேச திரைப்பட விழா நடத்தரூபாய் 50 லட்சம் மானியமாக வழங்கியுள்ளது இந்த ஆண்டு நடைபெறும் , சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்பிரான்ஸ், பல்கேரியா, உறங்கேரி, ஜெர்மனி, ஈரான்,ஆஸ்திரேலியா, பிரேசில், போலந்து முதலான45 நாடுகளை சேர்ந்த 171 படங்கள் திரையிடப்பட உள்ளன.இதில், கேன்ஸ், வெனிஸ், பெர்லின் திரைப்பட விழாக்களில் பங்கேற்றுவிருதுபெற்ற படங்களும் அடங்கும்.மேலும் 17 தமிழ்த் திரைப்படங்களும்திரையிடப்பட உள்ளன.
இந்த 12வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்,எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிபயிற்சி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்களால்எடுக்கப்பட்ட ஐந்து படங்கள் திரையிடப்பட உள்ளன என்றும்,அதில் முதலாவதாக தேர்வு செய்யப்படும் படத்திற்கு'அம்மா விருது' வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்கள்என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி