முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மக்களை வாட்டி வதைக்கும் குளிர்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் - காஷ்மீரில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. லேஹ் பகுதியில் மைனஸ் 15 டிகிரியாக குளிரின் அளவு பதிவாகியுள்ளது.
இதேபோல் கார்கில், ஸ்ரீநகர் போன்ற பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது. கடும் குளிர், உறைபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து