எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா வலியுறுத்தியபடி சரக்கு, சேவை வரி மசோதாவில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இதுதொடர்பாக மாநில நிதியமைச்சர்கள் குழுவை அமைத்து குறைகளை போக்கவேண்டும் என்றும் அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
எனது மதிப்பிற்குரிய தலைவர் அம்மா(ஜெயலலிதா) சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மசோதாவால் மாநிலங்களின் நிதி தன்னாட்சியில் ஏற்படும் விளைவுகள் மற்றும் இந்த வரிமுறையால்உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அடிக்கடி சுட்டிக்காட்டி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.
எனவே,இந்த மசோதா தொடர்பான அரசியல் சட்ட திருத்தம் செய்வதற்கு முன் மத்திய அரசு ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். குறிப்பாக ஜிஎஸ்டி தொடர்பான,இழப்பீடு வழங்கும் காலம்,வருவாய் விகிதம், வரிவிதிப்பு முறை, ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் வணிக பொருட்கள் ஆகியவற்றை தெளிவுப்படுத்த வேண்டும்.அப்போதுதான், மாநிலங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு தொடர்பான அச்சம் போக்கப்படும்.
இந்த விஷயத்தில் இழப்பீடு வழங்கப்படும் விதம் தொடர்பாக அரசியல் சட்டத்தில் 120வது சட்டத்திருத்த மசோதா குறித்து மாநிலங்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு இருப்பதாக நான் அறிகிறேன். என்றாலும் கூட, மாநிலங்களுக்கு உள்ள இன்னும் ஏராளமான குறைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது.இந்த நிலையில், ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு முன்பே இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது. வரைவு மசோதாவில் ஜிஎஸ்டி (சேவை சரக்கு வரி) கவுன்சில் வாயிலாக கூடுதல்வரி செஸ் வரி,விலக்கு அளிக்கப்படும் பொருட்கள் ஆகியவை பற்றி பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விஷயத்தை தெளிவுப்படுத்த வேண்டுமானால், வருவாயில் பாரபட்சமற்ற நிலை மற்றும் இரட்டை கட்டுப்பாடு, இழப்பீடு வழங்கும் முறை ஆகியவை குறித்து அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் மூலம் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சில்அமைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட இந்த அமைப்பின் மூலம் மாநிலங்களில் நிதி சுதந்திரம் மற்றும் நிதி தொடர்பான விஷயங்களை விட்டுக்கொடுப்பதாக அமைந்து விடும். மேலும் இந்த கவுன்சிலில் மத்திய அரசுக்கு உள்ள வீட்டோ அதிகாரம் மற்றும் மாநிலங்களிடையே ஏற்படும் வேறுபாடற்ற தன்மை ஆகியவற்றுக்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவித்து இருக்கிறோம். எங்களது ஆட்சேபங்களுக்கு இடையே பெட்ரோலிய பொருட்களான பெட்ரோல்,டீசல் போன்றவை தற்போது மாநிலங்களில் வாட் வரிக்கு அப்பாற்பட்டு ஜிஎஸ்டி மசோதாவுக்கு உட்பட்டதாக்கி இருக்கிறது.இருப்பினும் இந்த வரி விதிப்பு எப்போது அமுலுக்கு வரும் என்பது ஜிஎஸ்டி கவுன்சிலை பொறுத்ததாகும்.
பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிவசூல் மற்றும் குறுகிய கால வினியோகம், விற்பனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால்,இந்த பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரும்போது, மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
மேலும், எரிசக்தி நுகர்வு விஷயத்தில் குறிக்கோளை எட்டமுடியாத நிலை ஏற்படும். எனவே, பெட்ரோலிய பொருட்களை முற்றிலுமாக ஜிஎஸ்டிக்கு அப்பாற்பட்டதாக்க வேண்டும்.
மேலும், உத்தேசிக்கப்பட்ட மசோதாவில் புகையிலை பொருட்கள் மீது மாநிலங்கள் விதிக்கும் லெவி வரி சேர்க்கப்படவில்லை. அவை மத்திய அரசின் கீழ் வருகிறது.எனவே, இந்த வரிவிதிப்பு முறையில் மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.
இந்த மசோதாவில் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் காலம் ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைப்படி 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டு காலம் முதல் 3 ஆண்டுகளுக்கு 100 சதவீதமும், 4வது ஆண்டில் 75 சதவீதமும், 5வது ஆண்டில் 50 சதவீதமும் இருக்கும் என்று தெரிகிறது. இது எங்களுக்கு ஏற்புடையது அல்ல.மாநிலங்களுக்கு நிரந்தரமாக ஏற்படும் இழப்பை கருத்தில் கொண்டு 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக 100 சதவிகித இழப்பீடு தரவேண்டும்.
கடந்த காலங்களில் வாட் வரி அறிமுகப்படுத்தப்பட்டபோதும், விற்பனை வரி குறைக்கப்பட்டபோது, மாநிலங்களுக்கு அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில்ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.உற்பத்தி துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி அமுல்படுத்தப்பட்டால் பெரும் இழப்பு ஏற்படும்.
எனவே, மாநிலங்கள் ஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி போன்றவற்றில் மாநிலங்களிடையிலான 4 சதவிகிதத்தை இழப்பீட்டு தொகையாக பெற அனுமதிக்கப்படவேண்டும்.மேலும் மற்றொரு முரண்பாடாக, இந்த மசோதாவில் மாநிலங்களுக்கிடையில் ஆன 2ஆண்டுகளுக்கு ஒரு சதவிகித விற்பனை வரி பெருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு கூடுதலாக ஒரு சதவிகித லெவி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுஎங்களுக்கு ஏற்புடையது அல்ல. இந்தவிஷயத்தில் மாநிலங்களுக்கு 4 சதவிகிதம் அனுமதி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.இறுதியாக, ஜிஎஸ்டி தொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதாவை அமுல்படுத்துவதற்குமுன்,வரி விகிதம் போன்ற விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவேண்டும்.மேலும், மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய அதிகாரம்அளிக்கப்பட்ட குழுவை அமைத்து ஒருமித்த கருத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த விஷயத்தில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் முன், மாநிலங்களுக்கு நிரந்தர வருவாய் இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தை போக்க, உண்மையான ஒருமித்த கருத்தை உருவாக்கவேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.